தினசரி தொகுப்புகள்: January 27, 2022

பூர்வபௌத்தம் என்பது கட்டுக்கதையா?

அயோத்திதாசர் இரு கேள்விகள் அயோத்திதாசர் மேலும்… அயோத்திதாசர் விவாதம் – கடிதம் அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் பற்றிய விவாதங்களை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். இந்த தலைப்புகள் சமூகவலைத்தளங்களின் பூசலுக்குள் நின்று பேசப்படவேண்டியவை அல்ல என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்....

மலேசியா நவீனின் சிகண்டி பற்றி…

சிகண்டி வாங்க அன்புள்ள ஜெ, பெருநகர வாழ்க்கை என்பது பலதரப்பட்ட சாத்தியங்களைக் கொண்டது. தமிழ்நாட்டில் சென்னையையும், மதுரையையும் பார்த்தாலே தெரியும் அங்கே எத்தனை விதமான வாழ்க்கை சாத்தியம் என்று. மதுரையில் கோரிப்பாளையத்திற்கும், பாண்டி கோவிலுக்கும் இடையே...

சடம் கடிதங்கள்-2

சடம் ஜெயமோகன் ஜடம் இக்கதையின் பல களங்கள் அதிர்ச்சி ஊட்டக் கூடியது. மிக தீவிரமான தத்துவார்த்த கனம் கொண்ட கதையை துப்பறியும் கதை பாணியில் மிக இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது. உரையாடல் வழியாகவே கதையை...

மொழியாக்கம், கடிதம்

போரும் அமைதியும் மொழியாக்கங்கள் அன்பின் ஜெ. போரும் அமைதியும் மொழியாக்கங்கள் குறித்து திரு.சத்ய நாராயணன் அவர்களுடன் தாங்கள் நடத்திய உரையாடலை முன்னிட்டு என் அனுபவங்களை கூறலாம் என்றிருக்கிறேன். பொது முடக்கத்து முந்திய (2019-ஆம் ஆண்டின்) பெருநிகழ்வு...

விஷ்ணுபுரம் விருது விழா – இலக்கியமும் இளைஞர்களும்!- அருள்செல்வன்

அரங்கில் பார்வையாளர்கள் 400 முதல் 500 பேர் இருப்பார்கள் என்று தோன்றியது. கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது ஆச்சரியம்.இலக்கியக் கூட்டத்தில் அத்தனை இளைஞர்களைப் பார்த்து தெலுங்குக் கவிஞர் வீரபத்ருடு , முன்னாள் மத்திய...