2022 January
மாதாந்திர தொகுப்புகள்: January 2022
தேவிபாரதிக்கு தன்னறம் விருது விழா
தேவிபாரதிக்கு தன்னறம் அமைப்பு வழங்கும் விருது சென்ற ஜனவரி 6-ம் தேதி சென்னையில் நிகழ்வதாக ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ என்கிற தன் வரலாற்று நூலும் ஜனவரி 2-ம் தேதி...
குழந்தை வதை -கடிதம்
குழந்தைவதை
அன்புள்ள ஆசிரியருக்கு,
என்னை சிறுவயதில் பல பயிற்சிக் கூடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள் . அதுவும் கோடைகால விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம். ஆங்கிலம், ஹிந்தி வகுப்புகள், கணினி, தட்டச்சு, ஓவியம், கராத்தே என்று முழு நாட்களும் சுழன்று...
அறம், ஒரு பதிவு
அறம் விக்கி
சில வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு பெரியப்பா வந்திருந்தார். எங்கள் அம்மாவின் அக்கா கணவர். வந்திருந்தார் என்பதை விட எங்கள் அப்பா அவரை வழியில் கண்டடைந்து கூட்டி வரப்பட்டிருந்தார்.இந்த 76 வயதிலும்...
துளி, கடிதம்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
அன்புள்ள ஜெயமோகன்,
புனைவு களியாட்டத்தில் துளி சிறுகதையை வாசித்தேன். ஒரு வரியில் அக்கதையை சொன்னால் "நாமெல்லாம் ஒன்று ஆனா வேறு வேறு, வேறு வேறு ஆனா ஒன்று"
பணிக்காக 2016 இல் சிங்கப்பூர் சென்றிருந்தேன். ஒருமுறை அங்கிருந்த அறிவியல் மையத்தில் டார்வினின் Natural...
காந்தி நாளை எப்படி இருப்பார்?
நாளைய காந்தி- தொகுப்பு- சுனீல்கிருஷ்ணன் வாங்க
இப்படி காந்தியை நெருங்க நெருங்க நமக்கு கிடைக்கும் இந்த புரிதல்கள் தான் நம்மை பதற்றம் கொள்ளச் செய்கின்றன. அவரிடமிருந்து நாம் விலக்கம் கொள்வதும் இதனால் தான் என்று...
உணர்வுகள், உன்னதங்கள்
மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…
அன்புள்ள ஜெ
இன்று சோற்றுக்கணக்கு சிறுகதை இரண்டாவது முறையாக வாசித்தேன். கெத்தேல் சாகிப் கடைசி அந்த வெளிறிய நாயர் பசங்களுக்கு அதட்டி சாப்பாடு போடும் போது கண்ணீர் வந்துவிட்டது. ஒரு கணம்...
குமரித்துறைவி – கடிதங்கள்
நன்றி.
எடுத்த எடுப்பிலேயே நன்றி சொல்வதற்கு ஒரே காரணம் "குமரித்துறைவி". நான் எனது 10 வயதில் எனது தந்தையை இழந்தவன், என் தாய் அப்போது 32 வயதில் இருந்தாள். அதன் பின் எனது தாயின் உடன்பிறந்த...
எழுத வருபவர், கடிதம்
அன்பிற்கு உரிய ஆசிரியருக்கு,
வணக்கம்.நான் பூவன்னா சந்திரசேகர்.தும்பி சிறாரிதழ் மற்றும் தன்னறம் நூல்வெளியில் உடனிருக்கிறேன். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர் எஸ் மங்களம் அருகிலுள்ள இராக்கினார்கோட்டை எனும் குக்கிராமம் எனது ஊர். அத்தியாவசிய தேவைகளுக்கும் பத்து...
கீதை கடிதங்கள்
https://youtu.be/xHR2VUa5a-M
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். சென்ற மாதத்தில் கோவிட் காரணமாக என் நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தார். மீண்டும் வாழ்க்கையின் பொருளின்மையை உணர்ந்தேன். உங்கள் தளத்தில் கீதையின் உரைகள் மற்றும்...
குழந்தைவதை
அன்புள்ள ஜெ.
இன்று ஊடகங்கள் அனைத்திலும், குழந்தைகளை முன்னிறுத்தி, பாடல், ஆடல்,நகைச்சுவை, போட்டிகளும், மிகப்பெரிய பரிசுத்தொகைகளும், அதற்கான மெனக்கெடல்களும், அபரிமிதமாக உள்ளது. குழந்தைகளும், பெற்றோரும் கிட்டத்தட்ட "உயிரை பணயம்" வைத்து இதில் கலந்து கொள்கின்றனர்.
"Child...