தினசரி தொகுப்புகள்: December 11, 2021

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-4, ஜெயமோகன்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 தங்கள் வாழ்க்கையை ஒரு வெளிப்பாடாக, ஒரு வகையில் சொல்லப்போனால் ஒரு நிகழ்த்துகலையாக ஆக்கிக்கொண்ட கவிஞர்கள் உலகமெங்கும் உண்டு. அவர்களில் விக்ரமாதித்யன் ஒருவர். ஏ.அய்யப்பன் பற்றிச் சொல்லும்போது கல்பற்றா நாராயணன்...

விஷ்ணுபுரம் விழா, ஒரு கடிதம்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 அன்புள்ள ஜெ விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரைகள், விஷ்ணுபுரம் விருது பற்றிய நினைவுகள் எல்லாமே சேர்ந்து ஒரு விழா மனநிலையை உருவாக்கிவிட்டன. நான் விஷ்ணுபுரம் விருதுவிழாவைப்பற்றி கேள்விப்பட்டது 2010ல் .அதுதான் முதல்...

கருமையின் அழகு-அருண்மொழி நங்கை

பண்டிட் வெங்கடேஷ் குமார் பாடப் பாட பார்த்துக் கொண்டிருக்கும்போதே பேரழகனாகி விடுவார். அந்தப் புன்னகையும் கையசைவும் அவர் சக மேடை பக்கவாத்திய கலைஞர்களுடன் நிகழ்த்தும் அந்த உடல்மொழியிலான ஒத்திசைவுடன் கூடிய உரையாடலும் காணத்...

காலைத்தொடுவேன் – அ.முத்துலிங்கம்

ஹார்வர்ட் தொடக்கம் அமெரிக்காவில் இரண்டு மருத்துவப் பெருந்தகைகள் தமிழ் இருக்கை தொடர்பாக ஆர்வத்தோடு ஹார்வர்டு அதிகாரிகளைச் சந்தித்தபோது நானும் கூட இருந்தேன். ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி நிதி திரட்டலை ஆரம்பித்து...

ஜா.தீபா கடிதங்கள்-2

விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். -குறள் 1062   அளிப்பவன் ஆணவம் கொண்டால் பெறுவது பொற்குவையே ஆனாலும் இரவலன் சீற்றமே கொள்கிறான். பொன்னுக்கும் பொருளுக்கும் அப்பால் நின்றிருக்கும் தெய்வமொன்று ஒவ்வொரு மானுடனுக்கும்...