தினசரி தொகுப்புகள்: December 3, 2021

பாபுராயன் பேட்டை பெருமாள்

https://youtu.be/SY9iOC5Tyik அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ? இந்த தீபாவளியன்று சென்னைக்கு அருகில் உள்ள பாபுராயன் பேட்டை என்னும் விஜய நகர சம்ராஜ்யச் சிற்றூர் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கோவிலின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அறிந்து என்ன...

ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 மிகமிக எளிய சொற்கள். அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள் பேசிப் பகிரும் அதே வார்த்தைகள். வாழ்வியல் அனுபவம் தரும் ஒளியூட்டலால் கவித்துவம் கொள்கின்றன. அண்ணாச்சியின் கவிதைகள் கனிந்த லௌகீகிக்கு...

நாராயண குருவின் இன்னொரு முகம்

நாராயண குரு என்ற பேராளுமைக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன. தத்துவ ஞானி, ஆன்மிகப் பெரியார், கேரள மறுமலர்ச்சியின் விடிவெள்ளி, சமூகச் சீர்திருத்தங்களின் முன்னோடி, ஒடுக்கப்பட்டிருந்த சமுதாயங்களுக்கு சமூக நீதியைப் பெற்றுத் தந்த போராளி,...

அழகென அமைவது – சுசித்ரா

அழகிலமைதல் அன்புள்ள ஜெ, ஒரு வினோத இணைவாக அமைந்த சம்பவத்தைப்பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. நேற்று காலை வேறெதோ ஒரு நினைப்பில் புத்தக அலமாரியில் தோண்டி நடராஜ குருவின் சௌந்தரியலகரி உரையின் புத்தகத்தை எடுத்தேன்....

அதிமதுரம்

அன்பு ஜெ, இன்று வெண்முரசு நீர்ச்சுடரின் 31ம் அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம் பற்றிய தங்களின் சித்தரிப்பு அபாரமாக இருந்தது. நான் அதுவரை அதிமதுரத்தைச் சுவைத்தது இல்லை. நீர்க்கடனில் அதிமதுரம் உண்ட யுதிஷ்டிரன், சகதேவன், மற்றவர்கள் பற்றிய தங்களின் வர்ணனை மிகவும் என்னை...