தினசரி தொகுப்புகள்: November 16, 2021

நூல்வேட்டை

கொள்ளு நதீம் இணையப்பக்கம் வணக்கம் ஜெ தாங்கள் கட்டுரைகளில் முன்வைக்கும் நூல்களை சக்திக்கு இயன்றவரை  வாங்கிக் கொள்கிறேன், பிறவற்றை நூலகங்களில், நண்பர்களிடம் இரவல் பெற்றுக் கொள்கிறேன். அவற்றில் பல இன்று அச்சில் இல்லாதவை என்று சென்னையில்...

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன் விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன் விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன் இன்றைய இளம்படைப்பாளிகளில் மிகவும் கவனிக்கப்படுபவரான பா.திருச்செந்தாழை...

கடவுளை காதலராகக் கொள்வது- சுனில் கிருஷ்ணன்

கோவை கவிதை நிகழ்வு,கடிதங்கள் கோவை கவிதைநிகழ்வு- கடிதம் கோவை கவிதைவிவாதம் – கடிதம் கோவையும் கவிதையும் ஒரு கோழியும் அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள் (கோவை கவிதை கூடுகையில் ஆன்மீக கவிதைகள் என்பதை  பேசுபொருளாக கொண்டு எழுதிய கட்டுரை)   1  எழுத்தாளர் கோணங்கி...

கல்குருத்து – கடிதங்கள் 6

கல்குருத்து- சிறுகதை அன்புள்ள ஜெ, நலம் தானே? நானும் நலம். இப்போதுதான் கல்குருத்து கதை வாசித்து முடித்தேன். உங்கள் கதைகளுக்கெல்லாம் மிகச்சிறப்பான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பலர் மிகமிக கூர்மையாக எழுதுகிறார்கள். என்னால் அப்படியெல்லாம் எழுதமுடியாது. என்...

வசைபாடிகளின் உலகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ அடிக்கடி இலக்கியச் சூழலில் வம்பர்களைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். சமீபத்தில் ஒரு நிகழ்வு. ஒரு நண்பன் பயங்கர உற்சாகத்துடன் சொன்னான். “நாலுநாளா ஃபேஸ்புக்லே ---க்கு செம மாத்து… அடிச்சு துவைச்சிட்டாங்க” எனக்கு அந்த...