தினசரி தொகுப்புகள்: November 15, 2021

காந்திமீதான விமர்சனங்கள்

காந்தியும் கறுப்பினத்தவரும் அன்புள்ள ஜெ அவர்களுக்கு, அரவிந்தர் காந்தியை விமர்சனக் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார் என நினைக்கிறன். காந்தியின் அஹிம்சை, சத்தியாகிரகம் யாவும் லியோ தல்ஸ்தோயின்  ரஷ்ய கிறிஸ்துவ கருத்துக்கள் தாம். இவை யாவும் இந்திய முலாம்...

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன் விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன் எம்.கோபாலகிருஷ்ணன் தமிழிலக்கியச் சூழலில் முப்பதாண்டுகளாக செயல்பட்டு...

கோவை கவிதை நிகழ்வு,கடிதங்கள்

கோவை கவிதைநிகழ்வு- கடிதம் கோவை கவிதைவிவாதம் – கடிதம் கோவையும் கவிதையும் ஒரு கோழியும் அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள் அன்புள்ள ஜெ, வணக்கம். கோவை கவிதை விவாதக் கூட்டம் தொடர்பான இரம்யாவின் கடிதம் அதில் பங்கேற்காத குறையை ஓரளவு நிவர்த்தி செய்தது. விஷ்ணுபுரம்...

கல்குருத்து – கடிதங்கள் 5

கல்குருத்து- சிறுகதை அன்புள்ள ஜெ நல்ல ஒரு சிறுகதையின் இலக்கணம் என்ன என்று நான் யோசிப்பதுண்டு. அது கவிதையாக இருக்கவேண்டும். சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் ஓர் உரையில் சொன்னதுபோல கவிதையை நோக்கித்தான் இன்றைக்கு கதை சென்றுகொண்டிருக்கிறது. கேளாச்சங்கீதம்...

புத்தனாகும் புழுக்கள்-தங்கபாண்டியன்

அன்பின் ஜெ, நலமுடன் இருக்க அருணைப்பித்தனின் ஆசீர்வாதம் என்றும் உங்களோடிருக்கட்டும். "அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக, திசையென்பது அவன் சடைமுடிக்கற்றைகளாக, ஒளியென்பது அவன் விழிகளாக, இருளென்பது அவன் கழுத்துநாகமாக இருந்தது. அவனென்பதை அவனே அறிந்திருந்தான். ஆடுகையில் அவனில்லை என்பதையும் அவனறிந்திருந்தான்". (மழைப்பாடல்,வெண்முரசு) புழு என்ன...