தினசரி தொகுப்புகள்: November 1, 2021

விஷ்ணுபுரம் விருந்தினர்கள்,2021

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத் ' விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன் விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன் விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா விஷ்ணுபுரம் விருந்தினர் - 8, சோ.தர்மன்   விஷ்ணுபுரம் விழா...

சந்திக்காதவர்கள்,சந்தித்தவர்கள்…

அன்புள்ள ஜெ., சச்சின் டெண்டுல்கரை சந்திப்பதுசாதாரணமனிதனுக்கு ஒரு வாழ்நாள்த் தருணம். நீங்களோ அவரை ஒரே அறையில் இருந்தபோதும் சென்றுபேசாமல் வந்ததைப்பற்றி எழுதியிருந்தீர்கள். இதுபோல வாய்ப்பிருந்தும் நீங்கள் காணத்தவறவிட்ட(தற்காக இன்றும் வருத்தப்படும்) ஆளுமைகள் யாரும் உண்டா? அன்புடன், கிருஷ்ணன்...

பகலா அந்தியா அழகி?

https://youtu.be/VLvX-ksCUjY ஆர்.கே.சேகர் ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா ஆர்.கே.சேகர் மலையாளத்தில் இன்றும் இனிய நினைவுகளாக நீடிப்பவர். அரிய பல மென்மெட்டுக்கள் எப்போதுமே இசையுரையாடல்களில் எழுந்து வந்துகொண்டிருக்கின்றன. பின்னாளில் அவர் இசையொழுங்கு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டார். அவரே இசையமைப்பது குறைந்தது....

தலைகீழ் விகிதங்கள் வாசிப்பு- உஷாதீபன்

1977 ல் இந்நாவல் வெளிவந்திருக்கிறது. 44 வருடங்கள் ஓடிவிட்டன. அதாவது நாஞ்சில் நாடன் அவர்கள் அவரது.28-30 வயதிற்குட்பட்ட காலத்தில் இந்நாவலை எழுதியிருக்க வேண்டும் என்றாகிறது. அந்த வயதிலேயே எப்படியொரு எழுத்து அவருக்குக் கைவந்திருக்கிறது...

அமுதம், கடிதம்

ஜெயமோகன் நூல்கள் வாங்க ஆசிரியருக்கு வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் புனைவுக் களியாட்டு கதைகளைப் படித்து குறிப்புகளை எழுதிக் கொண்டு வருகிறேன் (தங்களுடன் நான் உரையாடியது நினைவிருக்கும் என நினைக்கிறேன். அதன் விளைவு எனக் கூட இதைச்...

கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம் வணக்கம் நலம் தானே! கேளாச்சங்கீதம் கதை படித்தேன். நீலி எனக்கு ஒரு கணம் காடு நாவலில் இருந்த platonic love ஐ நினைவூட்டியது. அற்புதம் என்பதை தாண்டி வட்டாரமொழி வழக்கை உங்கள் பலமாக நான் நோக்குகிறேன்....

விஷ்ணுபுரம் விழா பங்களிப்பு

  நண்பர்களே 2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா வழக்கம்போல நிகழ்த்தலாம் என நினைத்திருக்கிறோம். அப்போதைய சூழல் சார்ந்து முடிவெடுப்போம். சென்ற இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே கையிலிருந்த நிதியிலேயே விருதுகள் வழங்கப்பட்டன, நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிதி...