2021 November

மாதாந்திர தொகுப்புகள்: November 2021

மதமும் அறமும்

மதம், மரபு, அரசியல் அன்பிற்கினிய ஜெ, வணக்கம் , நலம் , தங்கள் நலனை விழைகிறேன். பல முறை கேள்விகளால் துரத்தப்பட்டு இமெயில் வரை வந்து உங்களுக்கு அனுப்பாதவை பல . எழுதி வைத்து இமெயிலுக்கே வராதது என ஏகப்பட்ட கடிதங்கள். மிகப் பெரும்பாலும் அவைகளுக்கு பதில்...

கணினிநிரல் எழுத்து, சில புதிய வாசல்கள்…

அன்புள்ள ஜெ, நான் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 2001-2005 B.Tech IT பயின்றேன். பிஎஸ்ஜி கல்லூரியின் மாணவர் வட்டமும், ஆசிரியர்களும் என் வேலைக்கும், பின்னர் அமெரிக்காவில்  மேற்படிப்பு படிப்பதற்கும் உதவினார்கள். என் வகுப்பில்...

இன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

நான் காசியில் இருந்த போது ஒன்றுணர்ந்தேன். காசி என்பது கவியின் நகரம். கவி பாடி இசை மீட்கும் நகரம் அது. ஒரு தெருவில் நடந்து சென்றால் நான்கு இசை வகுப்புகள் நடத்தும் மையம்...

இன்றைய காந்தி- இந்துமதி மனோகரன்

நேற்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சிந்தனை இன்று காலாவதியாகிவிடும் நிலையில், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை இன்றளவும் பேசுபொருளாக இருந்து வருகிறது. சொல்லப் போனால் இன்றைக்கு அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள்...

குக்கூ ஆவணப்படம்

https://youtu.be/m0ogdjOdBqA குக்கூ குழந்தைகள் வெளி பற்றிய ஒரு கேரளத்து ஆவணப்படம். அழகான புடப்பிடிப்பு. நல்ல மழைபெய்தபின் எடுத்திருக்கிறார்கள். பசுமையாக இருக்கிறது.

கல்வி பற்றி மேலும்…

நமது கல்வி அன்புள்ள ஜெ கல்வி பற்றி உங்களுடைய இரு கட்டுரைகளை வாசித்தேன். முன்பும் தொடர்ச்சியாக தமிழகக் கல்வி பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதுவும் பள்ளிக்கல்வி பற்றி. நான் கொண்டிருக்கும் ஐயம் இது. நீங்கள் எழுதும்போதெல்லாம் கிராமப்புற,...

நந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 கவிஞனைப்பற்றி கவிதையைப் பற்றி புதுமைப்பித்தன் கூறும்போது "சிருஷ்டி கர்த்தா ஒரு பெரிய கலைஞன். அவனுடைய ஆனந்தக் கனவுதான் இந்தப் பிரபஞ்சம். அதன் ரகஸியம் தத்துவம் வேறு. அது இன்பத்தின்...

கண்மணி குணசேகரன், கடிதங்கள்.

கண்மணி குணசேகரனும் சாதியும் அன்புள்ள ஜெ கண்மணி குணசேகரன் பற்றி உங்கள் கட்டுரையை கண்டேன். அவர் ஜெய் பீம் பற்றி சொன்ன கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது அவருடைய அந்த நிலைபாட்டை ஏற்கிறீர்களா? அதை ஒட்டி...

கல்லில் எழுந்த காலம் 2- கடலூர் சீனு

 குடவாயில் பாலசுப்ரமணியம்  இனிய ஜெயம், தமிழ் நிலத்தில் காஞ்சிபுரம் துவங்கி வந்தவாசி, திருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம் எனும்   இச்சிறிய எல்லைக்குள் தொட்டணைத் தூறும் மணற்கேணி போல எத்தனை தொல்லியல் தடங்கள். அவற்றைப் பற்றிக் கிளர்ந்து வெளியாகிக்கொண்டே...

முகங்களின் தேசம்- விமர்சனம்

முகங்களின் தேசம் வாங்க ஒரு தேசத்தை அறிந்து கொள்ள ,புரிந்து கொள்ள வரலாறு,இலக்கியங்கள்,பயணங்கள்,பண்பாடுகள் உதவுகின்றன.ஜெயமோகன் பயணங்களையும்,அதன் மூலம் அங்கு நிலவும் பண்பாடுகளையும் அறிந்து தேசத்தை புரிந்து கொள்ள முயல்கிறார்.அங்கு வாழும் முகங்களின் மூலம்,முகங்கள் பிரதி...