தினசரி தொகுப்புகள்: October 22, 2021

குமரித்துறைவி, விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல்நூல்

தொடர்புக்கு: [email protected] விஷ்ணுபுரம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி நூல்களை வெளியிடுவது என்பது முதன்மையாக கோவை செந்தில்குமாரின் திட்டம். அவர் அதை சில ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். என் அனைத்து நூல்களும்...

அஜ்மீர் பயணம்- 5

அக்டோபர் 14 ஆம் தேதி அஜ்மீரைச் சுற்றிப்பார்க்க ஒதுக்கியிருந்தோம். அன்று முழுக்க அலைச்சலின் நாள். நாம் விரும்புவதைச் செய்ய அலையும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதன் களைப்பைப்போல இனியது வேறில்லை. நண்பர் கே.பி.வினோத் அடிக்கடிச்...

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5

உனது காதலின் நெருப்பில் என் இதயம் தழலாகி வெடிக்கிறது இப்போது.. அமைதியும் மௌனமும்  கலைந்து நான் நொறுங்குகிறேன் இப்போது! எனது ஒவ்வொரு ரத்த நாளமும் உனது கரங்களால் காயமானது: விந்தையானதா அதற்காக நான் அழுவது இப்போது? எனது இதயம் துன்பத்தின் வாள் தரும் வலியை உணர்கிறது இத்துயர்...

நிலம் பூத்து மலர்ந்த நாள் – வாசிப்பனுபவம் 

நிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு முதல் வாசிப்பில் கொற்றவையின் சொல்வள சாயலையும், விஷ்ணுபுரத்தின் வடிவ சாயலையும் இன் நாவல் கொண்டிருப்பது போல் தோன்றினாலும், முதல் மீள் வாசிப்பிலேயே என்னுள் ஆழ...

லீலையும் நற்றுணையும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், தங்களின் புனைவு களியாட்ட சிறுகதைகளை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். நூறு கதைகளில் மனம் விரும்பும் கதையை படிக்கிறேன். சில கதைகள் என் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது. சிலது இருக்கும் தெளிவை இன்னும் கூர்மையாக்குகிறது. கதைகளை படித்தபின் கடிதங்களையும் படிக்கிறேன்....