தினசரி தொகுப்புகள்: October 21, 2021
அஜ்மீர் பயணம்- 4
ஷாகுல் தொழுகைக்குச் சென்றுவிட்டார். அக்பரி மசூதியில் பல்லாயிரம்பேர் தொழுகைக்காக வரிசையாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். அங்கே அமர்ந்து அங்கு சட்டென்று உருவான அமைதியை கவனித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஷாகுல் திரும்பி வந்தார்.
டீ வந்தது. மிகச்சிறிய...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4
என் விழிகள்
எதைப் பார்த்தாலும்
அது நீயே - என்பதை
நான் காண்கிறேன்
அனைத்திலும்
உனைக்காண்பதையே
நான் விழைகிறேன் என
நான் காண்கிறேன்.
உனைக் காணவே இவ்விழிகள்
உன்முகம் என்னிடம் வாராதென்றால் -
ஏதுமில்லை எனக்கென
நான் காண்கிறேன்
கண்டேன் மதுகொணர்பவனின் அழகு
எங்கும் ஒளிர்வதை
கோப்பையில் மதுவில் எங்கெங்கும்
நான் காண்கிறேன்
விழிகளின் புரிதலுக்கு...
அஜ்மீர் ஜானே!
https://youtu.be/RyAKusyPoMM
மீண்டும் ஓர் இரவு, கவாலியின் பித்தில். அதிலுள்ள மாயம் என்பது ஒருவகையான முரட்டுத்தனம் என்று படுகிறது. யானையில் தெரியும் குழைவு போல அதில் உருவாகும் மென்மையான நளினம்
https://youtu.be/SihdsEzawaU?list=RDEMmcZLqZb5PgI3cfOF7ggqvA
https://youtu.be/Y3IHuhymJoQ
க்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்!
குவாஜா ஜி...
இல்லம்தேடி கல்வி- ஒரு மாபெரும் வாய்ப்பு
ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம், நன்றியும் வணக்கமும்
ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்
தமிழக அரசு இல்லம்தேடி கல்வி என்னும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. கோவிட் தொற்று காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டமையால் கிராமப்புறங்களில் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில் பின்னடைவு...
ஜெயராம், கடிதங்கள்
கல்வலைக்கோடுகள்
கல்வலைக்கோடுகள்,ஜெயராம் கடிதம்
ஜெயராமின் கடிதம் ஒரு பெரிய அனுபவத்தை அளித்தது. மொத்தமாக அந்த உரையாடலே ஒரு அருமையான கதைபோல ஆழமான புரிதல்களை அளித்தது. நீங்கள் அவருடைய ஓவியங்களைப் பற்றி எழுதியது, அதற்கு வந்த கடிதம்,...