தினசரி தொகுப்புகள்: October 17, 2021

நாம் சுதந்திரமானவர்களா?

அன்புள்ள ஜெயமோகன், நலமா? சுயபலி குறித்த தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்துக்களை ஏற்கனவே நான் யூகித்திருந்தாலும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை என்னால் அவதானிக்க முடியவில்லை. உங்கள் பதிலில் முக்கியமாக "எந்த சுயபலி...

இந்திய முகங்கள்

அன்புள்ள ஜெ, இரவில் மட்டும் நாம் உணரக்கூடிய அல்லது கேட்க கூடிய சப்தங்களை எழுப்பும் பறவைகள் என்ன? அவற்றின் பெயர்கள் குறித்த ஆவணங்கள் ஏதும் கிட்டுமா என Google செய்தபோது தவறுதலாக கிடைத்த வரைபடத்தொகுப்பு. ...

இமையத்தின் கோவேறு கழுதைகள், வெங்கி

"இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி” எப்படி மறக்கமுடியும் ஆரோக்கியத்தை? அவர் வாழ்வை? அவரின் கண்ணீரை? அவர் குடும்பத்தை? அவரின் “தொரப்பாட்டை”? அன்பில் தோய்ந்த அவர் மனதை? அவரின் “அந்தோணியாரை”? அவரின் கிராமத்தை? ”இலக்கியம் என்ன...

கதைகள் கடிதங்கள்

மூத்தவருக்கு வணக்கம். ஒவ்வொரு நாளும் வலையற்றப் படும் பதிவுகளுக்குக்  காத்திருக்கையில் "முந்தைய பதிவுகள்" கொடுக்கும் இணைப்புகளை மறுவாசிப்பு செய்வது வழக்கம். இன்று நான் நுழைந்தது ஏகம் கதையில். 5 பேர் ஒன்றாகும் ஒரு ஊர்தி அதைத்...

முதற்கனல் வாசிப்பு

“பாரதத்தில் வாழும் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் வியாசர் என்றார் வைசம்பாயனர். மாபலி¸ அனுமன்¸ விபீஷணன்¸ பரசுராமன்¸ கிருபர்¸ அஸ்வத்தாமா¸ வியாசர் என அவர்களை சூதர்களின் பாடல்கள் பட்டியலிடுகின்றன. கொடையால்¸ பணிவால்¸ நம்பிக்கையால்¸ சினத்தால்,...