தினசரி தொகுப்புகள்: October 16, 2021

புத்தரின் துறவு

கீதை, அம்பேத்கர் மரியாதைக்குரிய ஆசிரியர் ஜெயமோகன்  அவர்களுக்கு வணக்கம். கீதை பற்றிய அம்பேத்கர் கருத்து குறித்த எனது கடிதத்திற்கு தங்கள் விரிவான பதில் கண்டு மகிழ்ச்சி.கீதை, அம்பேத்கர்நன்றிகள் பல. தமிழில் காளிபிரசாத் அவர்கள் மொழி பெயர்த்த விலாஸ்...

வேலிகள்- அருண்மொழி நங்கை

அருண்மொழியின் ஊரெங்கும் ஆடுகள் கழுத்தில் முப்பட்டையான மூங்கில் சட்டகங்களுடன் அலைவதை கண்டிருக்கிறேன். ஆடுகளால் அவற்றை கழற்ற முடியாது. சிலர் எப்போதாவது கழற்றிவிடுகிறார்கள். அப்போது குழந்தைகள் ஏற்கனவே அவர்கள் சென்றடைந்த இடங்களுக்குச் சென்றடைந்து அங்கே...

சொல்லுரைத்துச் செயல்காட்டி…கடிதங்கள்

அன்புள்ள ஜெ வெண்முரசு இசைக்கோலம் பற்றி எழுதிய பல கடிதங்கள் அதை அப்படியே நீலத்துடன் சம்பந்தப்படுத்தியிருந்தன. நீலம் வாசித்த உணர்வை அவை எழுப்பின. ஆனால் அவை வெண்முரசின் நிறைவில் முதலாவிண் பகுதியில் வரும் பிள்ளைத்தமிழ்....

புல்வெளிதேசம், மதிப்புரை

"சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?” என்கிற எண்ணம் நம் பெரும்பாலானோர் மனத்தில் உண்டு. எந்தப் புதிய நிலப் பரப்பிற்குச் சென்றாலும் அவற்றை நம் நிலத்தோடு பொருத்திப் பார்த்துக் கொண்டே...

பின்தொடர்வன… கடிதம்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க அன்பின் ஜெயமோகன் வணக்கம், நான் உங்கள் புனைவுகளை தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து வருகிறேன். அதிலிருக்கும், தீவிரமும், தேடலும் சில இரவுகளை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது. அதனாலே உங்கள் புனைவுகள் மிக நெருக்கமாகவும்...