தினசரி தொகுப்புகள்: October 7, 2021

மௌன வாசகர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு இது உங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதம். கடந்த பத்து வருடங்களாக உங்கள் படைப்புகளின் தீவிர வாசகன் நான். என்னுடை கேள்வியே  இந்த தீவிர வாசகன் என்கிற சொல்லை நான்...

சமரசம் உலாவும் இடம்?

https://youtu.be/Xy_BIpqs0z8 மயான காண்டம் அரிச்சந்திர நாடகத்தில் முக்கியமான ஓர் அங்கம். அது நாடகத்தன்மையுடன் அரங்கில் நிகழும் என்பது ஒரு காரணம். அங்கே வாழ்க்கை பற்றிய தத்துவ விளக்கங்களை முன்வைக்கலாம் என்பது இன்னொரு காரணம். இந்தியா...

சரித்திரக்கதைகள், கடிதங்கள்

மாபெரும் கம்பளம் பற்றிய கனவு சவக்கோட்டை மர்மம் – சிறுகதை பதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை வணக்கம் ஜெ, நடந்தவை, நடப்பவையிலிருந்து நடக்ககூடுபவைக்கு செல்லும் பாதைகளே சாத்தியங்கள். அப்பாதைகளில் பயணிப்பவன் கனவுலகில் பயணிக்கிறான். தரையில் நடந்து கொண்டிருப்பவன்...

இரு கதைகள், கடிதங்கள்

மன்மதன் அன்புள்ள ஜெ நலம். நலமறிய விழைகிறேன். மிக நீண்ட நாட்கள் சென்று உங்களுக்கு எழுத தோன்றியது. நண்பர்களுடனான ஒரு சமூக வலைதள உரையாடலில் உங்கள் மன்மதன் சிறுகதையைப் பற்றி விதந்தோத ஒரு தருணம் கிட்டியது. நண்பர்...

பிரயாகையின் உணர்வுத் தருணங்கள்-இரம்யா

கதையின் மாந்தர்கள் யாவரும் வளர்ந்து பாசப்பிணைப்புகளுக்குள் வலுவாக அமைந்து உணர்வுகள் பொங்கி நெகிழும் தருணங்கள் அதிகம் வாய்க்கப்பட்டு அமைகிறது பிரயாகை நாவல். காதலும், ரத்தபாசமும் அதைவிட மேலாக நட்புத் தருணங்களுமென அன்பு நிரம்பித்...