தினசரி தொகுப்புகள்: September 25, 2021
26 ஆம் தேதியின் நிகழ்வுகள்
விஷ்ணுபுரம் அமைப்பு தொடங்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகள் இடைவிடாத செயலூக்கத்துடன் நிகழ்ந்த அரசியல்கட்சி சாராத இலக்கிய இயக்கம் வேறேதும் தமிழில் இல்லை. இதன் வெற்றிக்கு முதன்மையான காரணம், இது ஓர்...
பிரான்ஸிஸ் கிருபா, சில எதிர்வினைகள்
ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்
அன்பான ஜெ,
வணக்கம்.
நீங்கள் பிரான்ஸிஸ் கிருபாவின் இறுதி நிகழ்விற்குச் சென்று கலந்து கொண்டதை நானே நேரில் சென்று நின்றதைப்போல உணர்ந்தேன். அவருடைய இறுதிப் பயணம் நிராதரவாக அமைந்து விடக் கூடாது...
அரசமரத்தின் நிமிர்வு
’நினைவு என்பதும் எண்ணம் என்பதும் கோடிக்கணக்கான இணைவுகளின் தொகுதி, மூளை என்பது அவ்விணைவுகளை உருவாக்கும் உயிர்மின்சார சுழல்தொடுப்புகளின் தொகுதி’. பல ஆண்டுகளுக்குமுன் ஆலிவர் சாக்ஸின் ஒரு நூலில் வாசித்த வரி. புனைவு என்பது...
நன்கொடை அளிப்பது பற்றி…
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
அய்யா, தங்களுடைய மகாபாரத படைப்புகளை கணினி வாயிலாக இலவசமாக படித்தேன்.படைப்பாளிக்கு உரிய மரியாதையை செலுத்தாமல் இலவசமாக படித்தது என் மனதை உறுத்துகிறது.
எனவே குரு தட்சணையாக தங்கள் வங்கி கணக்கிற்கு Rs....
யானை, ஒரு கடிதம்
யானை – புதிய சிறுகதை
அன்புள்ள ஜெ.,
நீங்கள் வல்லினத்தில் எழுதிய 'யானை' கதை குறித்து ஏதும் கடிதம் வந்திருக்குமா என்று தேடினேன். 'யானை, கடிதம் ' என்று தளத்தில் தேடினால் 'யானை டாக்டர்' குறித்துதான்...
பூனா ஒப்பந்தம் – சில உண்மைகள் – அ.அண்ணாமலை
தன்னுடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒளிவும் மறைவும் இல்லாமல் வாழ்ந்த காந்தியடிகளைப் பற்றியும் அவர் தலைமையில் நடந்த மாபெரும் சமுதாய மாற்றத்திற்கான முயற்சிகளையும் மறைக்க தொடர்ந்து விவாதித்திக் கொண்டிருக்கிறார்கள். சமூகப் பிரச்சனையை அரசியல்...