தினசரி தொகுப்புகள்: September 16, 2021

அஞ்சலி: பிரான்ஸிஸ் கிருபா

தமிழின் தனித்தன்மை கொண்ட கவிஞர்களில் ஒருவரான ஜே.பிரான்ஸிஸ் கிருபா இன்று அன்று மாலை மறைந்தார் என்று செய்தி வந்திருக்கிறது. பல்வேறு தீவிரமான வாழ்க்கையனுபவங்கள் வழியாக வந்தவர். திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். மல்லிகைக்...

மொழியை பேணிக்கொள்ள…

https://youtu.be/Pvu4p9k9WXE அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் தங்களுடைய உரைகளை காணொலியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கடிதம் ஜப்பானில் சென்ற வருடம் இந்திய கலாச்சாரத்தைப்பற்றிய உரை. எனக்கு ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியது. நான் தாரமங்கலத்தில் பிறந்தவன். உங்களுக்கு அந்த ஊர்...

இலக்கிய நிதிவசூல்கள்

இன்று என் நட்புக்குழுமத்தில் விவாதித்துக்கொண்டிருந்தபோது இயல்பாக ஒரு பேசுபொருள் எழுந்துவந்தது. பண உதவி மற்றும் நிதி கேட்பவர்கள் பற்றி. உடனே ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். எனக்கு இங்கே என்ன நிகழ்கிறது...

வெண்முரசு ஆவணப்படம் – சிகாகோ

https://youtu.be/Wc7G3j-4YV4 அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம்.  மே 8, 2021 ஆரம்பித்த வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் பணி ஐந்து மாதங்களாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர்  நாங்கள் குறிப்பிட்ட அதே வாக்கியம்தான். அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய...

விக்ரமாதித்யன் பேட்டிகள்

யோசித்துப்பார்க்கையில், நான் எப்படி கவிஞன் ஆனேன் என்று எனக்கே இன்னமும் விளங்கவில்லை. தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது. அதே சமயம், திட்டமிட்டு வளர்த்துக்கொண்டது என்றும் கூற முடியாது. அடிநாள்களிலிருந்து அலசி ஆராய்ந்தால், ஏதாவது கிடைக்கும்...

யெஸ்.பாலபாரதி

அண்ணா பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அளிக்கப்பட்டுள்ளது.  இவரை பற்றி உங்கள் தளத்தில் தேடினேன். என்  தேடலுக்கு கிடைக்கவில்லை.  இதை பற்றி உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள  வேண்டும் என்பதற்காக இந்த கடிதம். யெஸ்.பாலபாரதிக்கு பால...

புகழ், கடிதங்கள்

புகழ்- ஒரு கேள்வி அன்புள்ள ஜெ சமீபத்தில் தளத்தில் வெளிவந்த சிறு கட்டுரை ஒரு புதிய புரிதலை உருவாக்குவதாக இருந்தது. புகழை விரும்பாதவர் என்பது இன்றைக்கு நமக்கு ஒரு பெரிய விழுமியமாகத் தெரிகிறது. ஆனால் நம்...