தினசரி தொகுப்புகள்: September 14, 2021

எழுத்தாளனின் வாழ்க்கை

நண்பர் கே.என்.சிவராமன் இக்குறிப்பை எழுதியிருந்தார்: தற்செயலாக இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்து அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே அந்த எழுத்தாளரின் நினைவு பொங்கித் தளும்பியது. கூடவே அந்த நாளிதழின் இணைப்பிதழ்...

சுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு

அன்புள்ள ஜெ நேற்று (11/09/2021) புனைவுக் களியாட்டு தொகுப்பின் நூறாவது கதையான வரம் கதையை சுக்கிரி குழுமத்தில் வாசித்து உரையாடி நிறைவு செய்தோம். 2020 ஏப்ரல் ஆரம்பத்திலேயே ஓரிரு நட்பார்ந்த உரையாடல்களுக்குப் பிறகு உடனேயே...

கல்லின் காலத்தினூடாக ஒரு நாள்- கடலூர் சீனு

இனிய ஜெயம் பேருந்துகளை அவிழ்த்து விட்டு, கோயில்களையும் தொல்லியல் களங்களையும் திறந்து விட்டு விட்டதால், வார இறுதிகளில் மீண்டும் பயணம் துவங்கி விட்டேன். சென்ற சனி ஞாயிறு போட்ட பயண திட்டம் அடுத்த வாரத்துக்கு...

ஒரு பேரிலக்கியம், கடிதம்

ஒரு பேரிலக்கியத்தின் வருகை அன்பு நிறை ஜெ. உங்களுடைய கிறிஸ்துவ கதைகள், பால் சக்கரியாவின் இயேசு கதைகள், சில உலக இலக்கிய கிருஸ்துவ கதைகளுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை, நாம் அதை படித்துக்கொண்டு இருக்கும்போதே, மனித...

விருதுபெற்ற கவிஞரிடம் விளையாட்டு காட்டிய பிரபல இயக்குநர்!

ஜோதிடத்திலும், கர்ம வினையிலும் நம்பிக்கையுள்ளவன் என்கிற அடிப்படையில், எனக்கு வரவேண்டியிருந்தால் அது வந்துசேரும். இல்லையென்றால் அதைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை, அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் சுந்தர ராமசாமிக்கு, நகுலனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்படவில்லை....

மண்ணுள் உறைவது, கடிதங்கள்

மண்ணுள் உறைவது அன்புள்ள ஜெ நாஞ்சில்நாட்டிலிருந்து வரும் கதைகளுக்கே ஒரு தனி ஃப்ளேவர் உள்ளது. அந்த மொழிநடை தமிழின் பொதுவான வட்டார வழக்குகளில் இருந்து விலகி நிற்கிறது. நாஞ்சில்நாடன், நீங்கள், தோப்பில் முகமது மீரான் போன்றவர்களின்...