தினசரி தொகுப்புகள்: September 12, 2021

பதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை

லண்டன் யார்க்‌ஷயரைச் சேர்ந்த பிரபு எஃப்.தோமஸ் தோர்ஸ்டன் தனது தொண்ணூறாவது வயதில், 1952-ல் இறப்பதற்கு முன்பாக தன் வாரிசும் மாணவருமான எஃப்.பார்கின்சன் அவர்களிடம் வாழ்நாள் முழுக்கத் தன் அந்தரங்கத்தைக் குத்திச் சிதைத்து இம்சை...

பயிற்சிகள் உதவியானவையா?

அண்ணா வணக்கம் நான் Teaching Character and Creating positive classroom என்ற ஆன்லைன் பாடத்தை coursera என்ற இணையதளம் மூலம்படித்து கொண்டிருக்கிறேன். இதை பற்றி என் நண்பனிடம் பேசி கொண்டிருக்கும்போது அவன் கேரக்டர்...

ஆபரணம், கடிதங்கள்-2

ஆபரணம், பா.திருச்செந்தாழை அன்புள்ள ஜெ திரூச்செந்தாழையின் எல்லா கதைகளையும் ஒன்றாகத் திரட்டி வாசித்தேன். அவர் எல்லா இணைய இதழ்களிலும் எழுதியிருந்தாலும்கூட இந்த இணையதளம் வழியாகவே எனக்கு அறிமுகமானார். நீங்கள் சுட்டியிருக்காவிட்டால் நான் வாசித்திருக்க மாட்டேன். நீங்கள்...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12

அன்புள்ள ஜெ விக்ரமாதித்யன் கவிதைகளை நீண்டநாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பன் மறைந்த நாகராசன் விக்ரமாதித்யனின் கவிதைகளை போனில் வாசித்துக் காட்டுவான். அவனுடைய கடிதங்களிலும் விக்ரமாதித்யனின் வரிகள் இருக்கும். அப்படித்தான் விக்ரமாதித்யன் எனக்கு அறிமுகமானார். அவருடைய...

வெண்முரசு விமர்சனம், ஒரு வாசிப்பு

திரு. ஜெயமோகன் அவர்களின் ‘வெண்முரசு’ நாவல்தொடர், எப்பொழுதும் தன் கதிர்களை உலகிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதவன் போன்றது. என்னைப் போன்ற முதல்நிலை வாசகர்களுக்குக் கண்களைக் கூசச் செய்யும் ஒளியாகப் போய்விடுமோ என்று நான்...