தினசரி தொகுப்புகள்: September 9, 2021

குழந்தைகள் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன், 2015 அமெரிக்கா வந்த புதிதில் ஒருநாள் அமெரிக்கரான என் மேலாளர் சுமார் 50 வயதைக் கடந்த பெண்மணி. அவர் எப்படி திருமணமான புதிதில் அவரும் அவர் கணவரும் குழந்தைகள் வேண்டாம் என்று...

பசுமைக் கொள்ளை

அண்ணா, பாம் ஆயில் உற்பத்தி செய்ய அந்தமான் நிக்கோபார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அடர் வனப்பகுதிகளை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. தினமணியில் இருந்து "1993 – 94 இல் இந்தியாவின் சமையல் எண்ணெய் மொத்தத் தேவையில் 97%...

கோவை வாசகர், கடிதம்

ஒரு கோவை வாசகர் அன்புள்ள ஜெ வணக்கம்... ஒரு கோவை வாசகர் என்ற பதிவு வெளியான அன்றே திரு வேலுமணி அவர்களை தொடர்பு கொண்டேன். தாமதமாக பதில் அனுப்பியிருந்தார். அழைத்துப் பேசினேன் தேவையான நூல்களை தருகிறேன்...

அயோத்திதாசரின் அந்தர – அர்த்த வாசிப்பு

பொதுவாக அயோத்திதாசர் பறையர் என்ற பெயரை ஏற்பதில்லை. பூர்வபௌத்தர்களை இழிவுபடுத்த பௌத்த சத்ருக்கள் சுமத்திய இழிபெயரே அது என்பது அவர் கருத்து.மேலும் அப்பெயர் இம்மக்கள் சூட்டிக் கொண்ட பெயரல்ல.மாறாக அவர்களை அழைக்க பிறரால்...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

ஜெமோ, விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் விருதுகள் தமிழகத்தின் இலக்கிய ஆளுமைகளை நெருங்கி அறிந்து கொள்ள உதவும் ஒரு அறிவியக்கக் கொண்டாட்டம். குறிப்பாக 2018ல் விருது பெற்ற ராஜ் கௌதமன் அவர்களின் ஆக்கங்கள் பெரும் திறப்புகளை...

நீலம் குரலில், கடிதங்கள்

நீலம்- குரலில் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு. நலம். எது முதல், எது அப்புறம் என்று வகைப்படுத்த முடியாமல், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யவேண்டிய அவசியம்.  அதுவும் வாசிப்பு என்று வரும்பொழுது, தனி நேரம் ஒதுக்கமுடியாமல், ஓடிக்கொண்டே,...