தினசரி தொகுப்புகள்: September 5, 2021
தியானமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும்
விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள்
அன்புள்ள ஜெ..
பல்வேறு தியான முறைகள் குறித்து உங்களது புனைவுகளிலும் கட்டுரைகளிலும் உரையாடல்களிலும் பார்த்திருக்கிறோம்.
உண்மை என்பதை இது போன்ற பயிற்சிகளால் அணுக இயலாது என்ற தரப்பு குறித்த உங்கள்...
வருகைகள்- கடிதம்
வாசகர்கள்- ஒரு கடிதம்
ஒரு தொடக்கம், அதன் பரவல்
அன்புள்ள ஜெ
சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதத்தைப் பார்த்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திலும் தங்கள் நட்புவட்டத்திலும் இருந்து பலர் இன்றைக்கு தீவிரமாக எழுத வந்திருக்கிறார்கள். சமீபத்தில் அப்படி...
ஆகாயத்தின் நிறம் – சக்திவேல்
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யன் என்ற கவிஞரை விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு அறிவிக்கப்படவில்லை என்றால் எப்போது கண்டடைந்திருப்பேன் என தெரியாது. இதுவரை அவரது மூன்று கவிதை தொகுப்புகளை வாசித்துள்ளேன். உள்ளத்திற்கு மிக நெருக்கமான கவிஞரை ஒருவரை அறிமுகப்படுத்தியமைக்காக உங்களுக்கு...
ஈழமக்களுக்கு சலுகைகள் – கடிதங்கள்-2
ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி
தேசமற்றவர்கள்
ஆசிரியருக்கு வணக்கம்,
தேசமற்றவர்கள் கடிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தளத்தில் கண்ணீர்மல்க வாசித்தவுடன் முத்துராமன் அண்ணாவை அழைத்து அரசாங்கம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.ஆசான் குறிப்பிட்டுள்ளதை...
குரோதம்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
வண்ணக்கடலில் இருக்கிறேன். காளாத்தி குகையில் இடநெறி சிவப்படிவர்கள் பலர் வெறிகொண்டு சூலம் ஏறினர். இளநாகனின் அச்சம் இன்று என்னிடமும் சற்று இருக்கிறது.
”இளைஞரே காமம், குரோதம், மோகம் என்னும் இம்மூன்று இருள்களில்...