தினசரி தொகுப்புகள்: September 4, 2021

கேரளப் பெண்வழிச் சமூகமும் சசி தரூரும்

ஆசிரியருக்கு, நாயர் பெண்களின் உடல் சுதந்திரம் பற்றி ஒரு கேள்வி. பெருமாள் முருகன் வழக்கு போல் கேரளாவிலும் ஒரு வழக்கு. ஆனால் இங்கு நடந்தது போல், ஒரு ஜாதியின் போராட்டம், மிரட்டல், எழுத்தாளரின் பேனாவை...

அரசி

தெரிந்த மனிதர்களை இன்னொருவர் எழுத்தில் காண்பது ஓர் அரிய அனுபவம். நான் அருண்மொழியின் பாட்டி ராஜம்மாவை மண்புழு என கேலியாகச் சொன்னதுண்டு. எந்த புத்தகத்தை எடுத்தாலும் ஒரே மூச்சில் வாசித்து ‘உப்பக்கம்’ கண்டுவிடுவார்கள்....

ஆபரணம், கடிதங்கள்

ஆபரணம், பா.திருச்செந்தாழை அன்புள்ள ஜெ சார், திரு பா. திருச்செந்தாழை அவர்களின் ஆபரணம் மிகவும் நுட்பமான கதை. பெண்ணுக்கு உண்மையான ஆபரணம் எதுவென்று மெல்லிய கோடுகளால் குறிப்புணர்த்தும் கதை. இதை படித்ததும் நினைவுக்கு வந்தது நமது...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7

அன்புள்ள ஜெ நலம்தானே? ‘Wanderer’ poet Vikramadityan wins Vishnupuram Award செய்தி வாசித்தேன். இதென்ன, கவிஞனைப் பற்றி சென்சிபிளாக எழுதுமளவுக்கு தமிழக ஆங்கில ஊடகங்களும் இதழாளர்களும் தேறிவிட்டார்களா என்று திகைத்துவிட்டேன். அதன்பின் வாசித்தால்...

நீலம்- குரலில்

அன்புநிறை ஜெ, ஆவணி மாதத்து எட்டாம் கருநிலவு நாள் வருகிறது. நீலனின் பிறந்தநாள்.  இன்று காலை எழுந்ததுமே நிறைநிலவு கண்ட கடல் போல நீலம் உள்ளே அலையடித்தது. நீலம் நாவலின் சில பகுதிகளை வாசித்து ஒலிப்பதிவு...