தினசரி தொகுப்புகள்: September 1, 2021

ஒரு பேரிலக்கியத்தின் வருகை

மேரி கெரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன் என்ற நாவலை அனேகமாக உலகிலேயே நான் மட்டும்தான் ஞாபகம் வைத்திருக்கிறேன் என நினைக்கிறேன். அதைப்பற்றி ஒரு மிகநீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன். மலையாளத்தில் எண்பதுகளிலேயே எழுதியிருக்கிறேன். உலகம் மறந்துவிட்ட ‘மாஸ்டர்’களில்...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5

விக்ரமாதித்தன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கடிதத்தை என்னுடைய மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காக எழுதுகிறேன். நான் அவருடைய கவிதைகளை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவரை இரண்டு...

மண்ணுள் உறைவது

சிறுகதையின் ஊசல் இருமுனைகளை தொட்டு ஆடுவது ஆர்வமூட்டுவது. எழுபதுகளில் ‘சிறுகதையில் கதை எதற்கு?’ என்ற குரல் எழுந்தது. வெறும் நிகழ்வுகளாலான கதைகள் வந்தன. கதை இருந்தாலே அது ஒரு படி கீழ் என...

கிரானடாவும், இஸ்லாமியரின் அச்சமும் -கடிதம்

கிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம் இனிய ஜெயம் கிரானடா புனைவு மீதான கொள்ளு நதீம் அவர்களின் கட்டுரை வாசித்தேன். இரண்டு அலகுகளில் அந்தக் கட்டுரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் அலகு அக்கட்டுரை ஆவணப்படுத்தும்...

ஒரு கோவை வாசகர்

ஐயா, உங்களின் தன்மீட்சி எனும் மிக உயரிய நூல் படிக்க பாக்கியம் கிடைத்தது, படிக்க தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான நூலாகும், பலவகைப்பட்ட உயரிய அறிவுப்பூர்வமான கருத்துக்கள், பாராட்டுக்கள் ஐயா உங்களின் உயரிய...

வெண்முரசு ஆவணப்படம், டொரன்டோ-கடிதம்

அன்பின் ஜெயமோகனுக்கு, வணக்கம்! நலமா? தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சார்பில் Scarborough, Toronto - 29.08.2021 அன்று வெண்முரசு பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. நமது தளத்தின் வாயிலாக இந்த படத்தைப்பற்றி எல்லா விவரங்களையும் நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்....