2021 September

மாதாந்திர தொகுப்புகள்: September 2021

இன்றைய தற்கொலைகள்

அண்ணா, மறுபடியும் ஒரு தற்கொலை நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமை என்பதைவிட அதனால் வரும் தோல்வி அந்த மாணவனுக்கு ஒரு விதமான பதட்டம் முக்கியமாக there is no plan B. இதையும் அரசியலாக்கி மிக...

அருஞ்சொல்,தேவையும் எதிர்பார்ப்பும்

https://www.arunchol.com/ சமஸ் தொடங்கியிருக்கும் புதிய ஊடகம் அருஞ்சொல். இப்போது இணையப்பத்திரிகையாக உள்ளது. எதிர்காலத்தில் அச்சிதழாகவும் வெளிவரும் என நினைக்கிறேன். காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் சுதந்திரமான ஊடகங்களின் தேவை மேலும் மேலும் பெருகிவருகிறது. இன்று வெறிகொண்ட...

அக்டோபர் 2 நற்கூடுகை – செயல்வழி ஞானம்

குக்கூவில் சில நாட்கள்… அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, சத்திய சோதனையின் இறுதி அத்தியாயம் இவ்வாறு முடியும், “அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெற்றிருக்கச் செய்து எனக்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால், இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக் கடினமான பாதை...

இமையம் பற்றிய உரை, கடிதம்

https://youtu.be/jZ--A6lNq7M அன்புநிறை ஜெ, இன்று திருவண்ணாமலையில் தாங்கள் எழுத்தாளர் இமையம் மற்றும் கே.வி.ஜெயஸ்ரீ குறித்து ஆற்றிய உரையைக் கேட்டேன். பவா தொடக்கத்தில் சொன்னது போல ஒரு சொல்லையும் நீக்க முடியாத செறிவான உரை. ஒரு எழுத்தாளரது படைப்புலகை தொகுத்து...

நாட்டார் தெய்வங்கள் – கடிதம்

https://youtu.be/FQClemmmyXU நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும் அன்புள்ள ஜெ, விருதுநகரிலிருந்து சாத்தூர் செல்லும் நான்குவழிச் சாலையில் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலைக்கு  அடுத்த சிறிய "பிரதம மந்திரி கிராமிய சாலைத் திட்டத்தின்” ஒற்றைக் கிராமியச் சாலையில் திரும்பினால் ஐந்து கிலோமீட்டர்...

இடதுசாரிகளும் வலதுசாரிகளும்

இரு சொற்கள் அன்புள்ள ஜெ.. உங்கள்  தளத்தில்  ஒரு வாசக சகோதரர் இப்படி எழுதி இருக்கிறார்.இரு சொற்கள் "மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையாக இயற்கையிலேயே அமைந்தவை’ என்பதே வலதுசாரித்தனம். அதன் விளைவாக பேசப்படும் நிறவாதம், இனவாதம் எல்லாம்...

திருவண்ணாமலையில் ஒருநாள்

இமையத்திற்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருப்பதாக பவா செல்லத்துரை சொன்னார். இப்போது நோயெச்சரிக்கைக் காலம் என்பதனால் பரவலாக பாராட்டு விழாக்கள் நிகழவில்லை. இவ்விழாக்களின் நோக்கம் என்பது ஒன்றே. இத்தகைய விருதுகள், அதையொட்டிய விழாக்கள்...

நீலம் உரை, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் வெண்முரசு நாவல் நிரையின் முதல் வாசிப்பில் முதற்கனலை துவங்குகையில் வெண்முரசின் மொழிச்செறிவு எனக்கு தயக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது, எனினும் துணிந்து அந்த ஆழத்தில் இறங்கினேன் மெல்ல மெல்ல வெண்முரசின் மொழிக்கு...

குமரித்துறைவி, அச்சுநூல்

அன்பு ஜெ எல்லோரும் சொல்வது போலவே குமரித்துறைவி was a true bliss. திருமணம் என்னும் மங்கள நிகழ்வை கடவுளுக்கே செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்னும் கதைக்கறு கேட்கும் போதே மனதுக்குள் ஒரு...

நூற்பு, தொடக்கம்

நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம் மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், நூற்பு ஆரம்பித்து ஐந்து வருடம் முடியும் தருவாயில், வெகுநாட்களாக மனதில் கனவாக வீற்றிருந்த செயல் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் கொண்டு நிறைவேற ஆரம்பித்துள்ளது....