தினசரி தொகுப்புகள்: August 31, 2021

இளந்தென்றலில்…

https://youtu.be/ISpj5Qzf1Is 1976 ல் எனக்கு பதினைந்து வயதிருக்கும்போது நான் மலையாளம் எழுத்துகூட்டி படித்துக்கொண்டிருந்தேன். திருவட்டார் நூலகத்தில் ஒரு புத்தகம் கிடைத்தது, சட்டக்காரி. பம்மன் எழுதியது. சாதாரணமாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தவன் திடுக்கிட்டேன். அங்குமிங்கும் பார்த்துவிட்டு...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4

வணக்கம் ஜெயமமோகன். நலம். ஊரடங்கில் உடலும் அகமும் கூர்மை அடைந்தன. தினசரி வாழ்க்கை யந்திரகதியிலிருந்து விலகி நுண்கவனத்தில் நுழைந்துவிட்டது. வரலாறும்  தத்துவமும் மீண்டும் ஒருமுறை தோற்று தங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டன. உலகம் முழுவதும் குடும்பத்துக்குள் வந்தமாதிரி இருந்தது. எறும்பு...

ஆபரணம், பா.திருச்செந்தாழை

இன்னொரு நல்ல கதை, திருச்செந்தாழையிடமிருந்து. இவருடைய இந்த வகைக் கதைகளின் அமைப்பு யதார்த்தவாத எழுத்திலேயே சுவாரசியமான ஒரு புதுமுயற்சி. முதலில் ஒரு தருணத்தை விவரிக்கிறார். அங்கே நிகழ்வன, உணரப்படுவன நுட்பமாகச் சொல்லப்படுகின்றன. ஆனால்...

அருகர்களின் வழி… சுகதேவ் பாலன்

’அன்புள்ள ஜெ , நலம் தானே?.பயணத்தில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் என்னுடைய போட்டி தேர்வுக்கு  படித்துக் கொண்டு இருக்கிறேன். அந்த சலிப்பை கடக்க உங்கள் பயண கட்டுரைகள் தான் உதவுகின்றது.உங்கள்...

Bubbles

அன்புள்ள ஜெ, இந்தியன் பீரியாடிகல் இதழ் உங்கள் குமிழிகள் கதையின் மொழியாக்கத்தை வெளியட ஏற்றுக் கொண்டு, இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். Bubbles அப்போது உங்கள் 25 கதைகள் வந்து கொண்டிருந்த நேரம். அந்த வரிசையில் வந்த இந்தக்கதை எனக்கு மிகவும்...

‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல்தொடரில் 24ஆவது நாவல் ‘களிற்றியானை நிரை’. ‘களிறு’ என்பது, ஆண்யானை. இந்த நாவலில் அது வலிமைக்கும் பெருமைக்கும் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. மக்கள்திரளே அரசுக்கும் நாட்டுக்கும் முழுமையை அளிக்க வல்லது. ‘நிரை’ என்பது,...