தினசரி தொகுப்புகள்: August 30, 2021

கோணங்கிக்கு கிரா விருது.

விஜயா பதிப்பகமும், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து வழங்கும் 'கிரா விருது' இந்த ஆண்டு எழுத்தாளர் கோணங்கி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையாக ரூபாய் 5 லட்சமும் வழங்கப்படுகிறது. கோணங்கிக்கு வாழ்த்துக்கள். கோணங்கி தமிழ் விக்கி

விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள்

அன்புள்ள ஜெ வணக்கம்... கடந்த ஆகஸ்ட் 4 முதல் 15ஆம் தேதி வரை திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் நிகழ்ந்த விபாசனா தியானமுகாமில் கலந்து கொண்டேன். பத்தாண்டுகளுக்கு முன்பு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- பாவண்ணன்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக நம் கவிஞர் விக்கிரமாதித்யன் அண்ணாச்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் செய்தியைப் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாள் புதுவையில் தொழிற்சங்க ஈடுபாடுடைய நண்பர் ஞானப்பிரகாசம் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது,...
முத்துராமன்

ஈழ அகதிகளுக்கான சலுகைகள், கடிதங்கள்

ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி தேசமற்றவர்கள் ஈழமக்களுக்கான உதவிகள், கடிதங்கள் அன்புள்ள ஜெ நேற்றுக் காலை அரசறிவிப்பு குறித்துக் கேட்ட போது  நிம்மதியாக அழுதேன்.2002 இல் தக்கலை அலுவலகத்தில் மதிய நேரம் உங்கள் படைப்புகளை வாசிக்கத் துவங்கியிருந்த...

ஓநாய்குலச் சின்னம், கடிதம்

ஓநாய்குலச்சின்னம் அன்புள்ள ஜெ, உங்களைத் தொடர்ந்து பல்லாண்டுகளாக வாசித்து வந்த போதும், இதுவரை கடிதம் எதுவும் எழுதத் துணியவில்லை. தற்போது படித்து முடித்த ஓநாய் குலச்சின்னம் நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவம் இது. எனது தயக்கத்தைக்...

Mountains’ Dialogue

அன்புள்ள ஜெ, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ப்ரொமிதியஸ் ட்ரீமிங் என்ற கலை இலக்கிய இதழ் மலைகளின் உரையாடல் மொழியாக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடைய கண்ணி கீழே, https://www.prometheusdreaming.com/mountains-dialogue இக்கதையை நான் வாசித்தபோது இதிலிருந்த மாயத்தன்மை என்னைக் கவர்ந்தது. ஸ்ருதி என்று வேதம் அழைக்கப்படுகிறது. ஸ்ருதி...

வெண்முரசில் மகரந்தம் -லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வெண்முரசு மீள் வாசிப்பிலிருக்கிறேன். எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய திறப்புக்கள், புதிய அறிதல்கள் என்று தீராமாலே இருந்துகொண்டிருக்கிறது வெண்முரசு. இம்முறை வேர்களை, இலைகளை மகரந்தங்களை,  மரங்களை எல்லாம்...