தினசரி தொகுப்புகள்: August 29, 2021

சவக்கோட்டை மர்மம் – சிறுகதை

நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் தக்கலை என்ற ஊர் இருக்கிறது. இதற்கருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டையையும் அரண்மனையையும் தமிழ்த்திரைப்படங்களில் பலர் பார்த்திருக்கலாம். அங்கிருந்து திருவட்டாறு போகும் பாதையில் குமாரபுரம் என்ற கிராமத்தின் அருகே ஒரு...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்

வணக்கம் ஜெயமோகன். ரொம்பப் பிந்தி,மத்தியானத்துக்கு மேல் தான் தெரியும். எனக்கு ரொம்ப சந்தோஷம்.  போன தடவை சுரேஷ் குமாருக்குக் கொடுத்த போதும் சந்தோஷப்பட்டேன். இரண்டு பேருமே எனக்கு   ரொம்பப் பிடித்த படைப்பாளிகள். ரொம்பப்பிடித்த மனிதர்களும்...

வாசகர் செந்தில், கடிதங்கள்

https://youtu.be/OFGHuw0y4Hk வாசகன் என்னும் நிலை அன்புள்ள ஜெ செந்தில்குமாரின் பேட்டியும் அதைப்பற்றிய உங்கள் குறிப்பும் கண்டேன். அதைப்பற்றியே சிந்தனை செய்துகொண்டிருந்தேன். என் 26 வயதுவரை எனக்கு இலக்கிய அறிமுகமே இல்லை. என் குடும்பச்சூழலில் ராணிதான் வரும். அதைக்கூட...

சுரேஷ்பிரதீப் பேட்டி

அன்புள்ள ஜெ. வணக்கம். சமீபமாக எழுத்தாளர்களின் நேர்காணல்கள் சுருதி.டிவி சார்பாக பதிவு செய்து வருகிறோம். அதன் வரிசையில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் நேர்காணல் சுட்டியினை இத்துடன் இணைத்துள்ளேன்.கேள்விகளை காளிப்பிரஸாத், சுனில் கிருஷ்ணன், அனோஜன் பாலகிருஷ்ணன்...

அம்பும் நிழலும்

வணக்கம் ஜெயமோகன் சார், வெண்முரசின் முதல் நான்கு நாவல்களை, நீலம் வரை வாசித்து முடித்துள்ளேன். நான் காணொலியில் பதிவேற்றுவதை, இரவில் கணவர் வந்ததும் அந்தப் பகுதிகளைப் பற்றி நான் புரிந்து கொண்ட விதங்களை அவரிடம்...