தினசரி தொகுப்புகள்: August 18, 2021

இளம் வாசகிக்கு…

அன்புமிக்க ஜெ, வணக்கம். கல்லூரி நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாகவே தீவிர வாசிப்பில் ஆழ்ந்துள்ளேன். இரண்டு வருடங்களாக உங்கள் தளத்தினை வாசித்து வந்தாலும் 6 மாத காலமாகத்தான் உங்கள் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்....

நாவலும் மறைபிரதியும் – பி.கே.பாலகிருஷ்ணன்

ஜீவன் மஷாயின் பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள முழுமையான வாழ்க்கை தான் ’ஆரோக்கிய நிகேதனம்’. ஜீவன் மஷாய் இல்லாத ஒரு தருணம் கூட, அவரைப்பற்றி விவாதிக்காத ஒரு பக்கம்கூட 530 பக்கங்கள் கொண்ட அந்த...

கல்வி இரு உரைகள், கடிதம்

https://youtu.be/oDp1hcNF36o அன்புள்ள ஜெயமோகன் சார், நீங்கள்  சென்னை SRM கல்லூரியிலும் பிறகு நாகர்கோயில் UNCNல் உரையாற்றியதையும்  இப்போது குத்துமதிப்பாக நூறாவது தடவை பார்க்கிறேன். என்னை மிகவும் பாதித்த உரைகள் அவை. எனது கல்லூரி படிப்பை உண்மையிலே...

பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க ஜெ, இந்த புத்தகத்தின் பக்கம் 139 இல் வரும் அருணாசலத்தின் குரலாக வரும் பகுதி இன்றைய என் அலுவலக வேலையில் மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது. உண்மையில் இன்று...

போரும் கண்ணனும்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, “போர் எந்த மெய்ப்பொருளையும் உருவாக்குவதில்லை. உருவாக்கிய அனைத்தையும் அது உடைத்தழிக்கிறது. வெற்றிடம் எனும் மெய்ப்பொருள் மட்டுமே எஞ்சியிருக்கச் செய்கிறது.” “ஆகவேதான் காலந்தோறும் மெய்யறிவோர் போரை நாடி வருகிறார்கள். தங்கள் தலையை...