2021 August
மாதாந்திர தொகுப்புகள்: August 2021
இளந்தென்றலில்…
https://youtu.be/ISpj5Qzf1Is
1976 ல் எனக்கு பதினைந்து வயதிருக்கும்போது நான் மலையாளம் எழுத்துகூட்டி படித்துக்கொண்டிருந்தேன். திருவட்டார் நூலகத்தில் ஒரு புத்தகம் கிடைத்தது, சட்டக்காரி. பம்மன் எழுதியது. சாதாரணமாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தவன் திடுக்கிட்டேன். அங்குமிங்கும் பார்த்துவிட்டு...
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4
வணக்கம் ஜெயமமோகன்.
நலம்.
ஊரடங்கில் உடலும் அகமும் கூர்மை அடைந்தன. தினசரி வாழ்க்கை யந்திரகதியிலிருந்து விலகி நுண்கவனத்தில் நுழைந்துவிட்டது.
வரலாறும் தத்துவமும் மீண்டும் ஒருமுறை தோற்று தங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டன. உலகம் முழுவதும் குடும்பத்துக்குள் வந்தமாதிரி இருந்தது. எறும்பு...
ஆபரணம், பா.திருச்செந்தாழை
இன்னொரு நல்ல கதை, திருச்செந்தாழையிடமிருந்து. இவருடைய இந்த வகைக் கதைகளின் அமைப்பு யதார்த்தவாத எழுத்திலேயே சுவாரசியமான ஒரு புதுமுயற்சி. முதலில் ஒரு தருணத்தை விவரிக்கிறார். அங்கே நிகழ்வன, உணரப்படுவன நுட்பமாகச் சொல்லப்படுகின்றன. ஆனால்...
அருகர்களின் வழி… சுகதேவ் பாலன்
’அன்புள்ள ஜெ ,
நலம் தானே?.பயணத்தில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் என்னுடைய போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கிறேன். அந்த சலிப்பை கடக்க உங்கள் பயண கட்டுரைகள் தான் உதவுகின்றது.உங்கள்...
Bubbles
அன்புள்ள ஜெ,
இந்தியன் பீரியாடிகல் இதழ் உங்கள் குமிழிகள் கதையின் மொழியாக்கத்தை வெளியட ஏற்றுக் கொண்டு, இப்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
Bubbles
அப்போது உங்கள் 25 கதைகள் வந்து கொண்டிருந்த நேரம். அந்த வரிசையில் வந்த இந்தக்கதை எனக்கு மிகவும்...
‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 24ஆவது நாவல் ‘களிற்றியானை நிரை’. ‘களிறு’ என்பது, ஆண்யானை. இந்த நாவலில் அது வலிமைக்கும் பெருமைக்கும் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. மக்கள்திரளே அரசுக்கும் நாட்டுக்கும் முழுமையை அளிக்க வல்லது. ‘நிரை’ என்பது,...
கோணங்கிக்கு கிரா விருது.
விஜயா பதிப்பகமும், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து வழங்கும் 'கிரா விருது' இந்த ஆண்டு எழுத்தாளர் கோணங்கி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையாக ரூபாய் 5 லட்சமும் வழங்கப்படுகிறது.
கோணங்கிக்கு வாழ்த்துக்கள்.
கோணங்கி தமிழ் விக்கி
விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள்
அன்புள்ள ஜெ வணக்கம்...
கடந்த ஆகஸ்ட் 4 முதல் 15ஆம் தேதி வரை திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் நிகழ்ந்த விபாசனா தியானமுகாமில் கலந்து கொண்டேன்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்...
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- பாவண்ணன்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக நம் கவிஞர் விக்கிரமாதித்யன் அண்ணாச்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் செய்தியைப் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாள் புதுவையில் தொழிற்சங்க ஈடுபாடுடைய நண்பர் ஞானப்பிரகாசம் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது,...
ஈழ அகதிகளுக்கான சலுகைகள், கடிதங்கள்
ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி
தேசமற்றவர்கள்
ஈழமக்களுக்கான உதவிகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நேற்றுக் காலை அரசறிவிப்பு குறித்துக் கேட்ட போது நிம்மதியாக அழுதேன்.2002 இல் தக்கலை அலுவலகத்தில் மதிய நேரம் உங்கள் படைப்புகளை வாசிக்கத் துவங்கியிருந்த...