தினசரி தொகுப்புகள்: July 29, 2021
மதிப்புரை எழுதுவது…
வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி?
அன்புள்ள ஜெயமோகன்,
தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே தங்களைக் கண்டடைந்தேன். சிறுபிள்ளைத் தனமாக அன்றொரு மதிப்புரை எழுதினேன்....
சீவகசிந்தாமணி, உரையாடல்
https://youtu.be/1I1TOXvhND4
பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு
சிந்தாமணி
அன்புள்ள ஜெ
காவியங்களை வாசித்தல் சீவக சிந்தாமணி உரை உங்களுடைய எல்லா உரைகளையும் போல சிறப்பாக இருந்தது. சீவக சிந்தாமணி என்றல்லாமல் பிற காவியங்களை வாசிக்க பேருதவியாக இருக்கும். இந்த வாரம் சீவக சிந்தாமணி...
ஏற்றுக் கொள்ளுதலும் அதுவாதலும்- கடிதம்
அறிந்து முன்செல்பவர் வழிபடலாமா?
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
ஈரட்டி காட்டின் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளின் இனிமையை துய்த்தபடி நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இன்று வெண்ணி அவர்களின் கேள்விக்கு நீங்கள் அளித்திருந்த பதில்...
விஷ்ணுபுரம், கடிதம்
விஷ்ணுபுரம் வாங்க
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
விஷ்ணுபுரத்தை ஒரு வாரத்தில் படித்து முடித்தேன். இதுவே என் முதல் வாசிப்பு, இடைவெளிகள் விட்டு வாழ்க்கை முழுவதும் வாசிக்க வேண்டிய புதினம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஞானம் எனும்...
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 19ஆவது நாவல் ‘திசைதேர்வெள்ளம்’. இத்தலைப்பினை நாம் ‘திசையைத் தேர்ந்தெடுக்கும் வெள்ளம்’ என்று பொருள்கொள்ள வேண்டும். இந்த நாவலில் போரிடுபவர்களின் மனங்களே வெள்ளமாக உருவகிக்கப்படுகிறது. அந்த வெள்ளம் ‘வீரசுவர்க்கம்’ எனும் திசையைத்...