தினசரி தொகுப்புகள்: July 25, 2021
பார்ப்பான் பிறப்பொழுக்கம்
வணக்கம் ஜெ,
இந்த குறளில் வரும் "பார்ப்பான்" என்னும் சொல், அந்தணரைக் குறிக்கிறதா? காண்பவன் என்ற பொருளும், சரியாக இருப்பதாகத் தோன்றவில்லையே ?
எல்லா உரைகளிலும் அந்தணர் என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
மறப்பினும்...
ஆலயம் – எஞ்சும் கடிதங்கள்
ஆலயம் எவருடையது?
ஆலயம் ஆகமம் சிற்பம்
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
ஆலயம், இறுதியாக…
அன்பின் ஜெ
வணக்கம்
மை ஆர் ஒண்கண்ணார் மாடம்
நெடுவீதிக்
கையால் பந்து ஒச்சும் கழி சூழ்
தில்லையுள் (திருமறை 1866.1 -2 )
திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளை கொண்டே தில்லை...
பேசாதவர்கள், கடிதங்கள்-2
பேசாதவர்கள்
அன்புள்ள ஜெ,
பேசாதவர்கள் கதையை இன்னொரு முறை படிக்க முடியவில்லை. அந்த கொடிய சித்திரவதைக் கருவிகள். அந்த தூக்கு கூண்டை நான் பத்மநாபபுரம் அரண்மனையில் பார்த்திருக்கிறேன். அதை கவசம் எனறு நினைத்தேன். தூக்கு போடுவது...
துவந்தம், கடிதங்கள்
ஒரு புதிய வீச்சு
அன்புள்ள ஜெ
துவந்தம் அழகான ஒரு கதை. நாம் வழக்கமாக கொண்டாடும் கதைகளெல்லாமே தனிவாழ்க்கையைப் பற்றியவை. அவற்றைத்தான் எழுதவேண்டும் என்னும் ஒரு எண்ணம் நம் மனதிலே ஊறியிருக்கிறது. ஆண் பெண் உறவைப்பற்றி...
வெய்யோன்,பன்னிரு படைக்களம்-பலராம கிருஷ்ணன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வெண்முரசு - நாவல் வரிசையில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது நாவல்களான 'வெய்யோன் மற்றும் பன்னிரு படைக்களம்' கெளரவர்கள் தரப்பில் இரு முக்கிய ஆளுமைகளான துரியோதனன் மற்றும் கர்ணனின் வாழ்வில் ஏற்படும்...