தினசரி தொகுப்புகள்: July 12, 2021
அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஈழ எழுத்தாளர்களில் அவருடைய நடை வித்தியாசமானது. பல நாடுகளில் வேலை நிமித்தம் அவர் வசித்ததால் அந்த நாடுகளின் மண் சார்ந்தும்...
நீர்வழிப்படூம்,நாகம்மாள் – கடிதம்
நாகம்மாள் வாங்க
நீர்வழிப்படூஉம் வாங்க
அன்புள்ள ஜெ,
சென்ற புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்களை அடுத்த சந்தைக்குள்ளாவது படித்து முடித்துவிடவேண்டும் என்று தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். தளத்தில் உங்கள் அறிமுகம் பார்த்தபிறகே வாங்கினேன். தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்'...
ஞானி- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஞானி பற்றிய உங்கள் கட்டுரைத்தொடர் முக்கியமானது. நான் அவரைப்பற்றி மேலும் பலர் எழுதுவார்கள் என எதிர்பார்த்தேன். எதையும் காணமுடியவில்லை. ஆகவே அனேகமாக இதுவே அவரைப்பற்றிய ஒரே பதிவாக இருக்கும். ஏற்கனவே சுந்தர...
இரு கேள்விகள்
ஜெயமோகன் அவரகளுக்கு,
வணக்கம். நான் உங்கள் எழுத்துக்கள் மற்றும் video சில பார்த்தும் உங்கள் விசிறியானவன். ஒரு இதயநோய் மருத்துவன். தமிழ் மீது பற்றுக்கொண்டவன்.
தெண்பாண்டி சீமை.இந்த சொற்றொடர் பிரயோகம் தமிழ் சினிமா பாடல்களில் பல...
முதுநாவல்
காலந்தோறும் கதைகள் ஏன் சொல்லப்படுகின்றன என்று ஆராய்ந்தால் வாழ்க்கையின் விளிம்புக்கு அப்பால் கால்வைப்பதற்காகத்தான் என்று தோன்றுகிறது. அன்றாடத்தின் அறிதல்களுக்கு அப்பால் செல்லவே எப்போதும் கதைகள் முயல்கின்றன. தர்க்கம் தயங்கிநிற்கும் இடங்களில் சிறகுகொண்டு கற்பனை...