தினசரி தொகுப்புகள்: July 11, 2021
புனைவில் தொன்மங்கள் தேவையா?
அன்புள்ள ஜெ
நாம் நமது தினசரி சிக்கல்களிலிருந்தும் நமது மனதில் உருக்கொள்ளும் என்னற்ற உரையாடல்களிலிருந்தும் தொன்மத்தை கொண்டு வெளியேறுவதில்லை,கடப்பதில்லை.அதை நாம் தர்க்கம் கொண்டும் கடக்கலாம் அல்லது அதனாலேயே பிறழலாம்,அல்லது அதனூடேயே வாழலாம்.
இன்று நாவல்கள், கதைகளில்...
நீலகண்டப் பறவையின் நிலம்
அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
நீலகண்டப் பறவையைத் தேடி- நவீன்
நீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…
அன்புநிறை ஜெ,
அதீன் பந்த்யோபாத்யாய வங்காள மொழியில் எழுதி தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட 'நீலகண்டப் பறவையைத் தேடி' நாவல்...
கரோலினா நினைவுகள்
https://youtu.be/VS-HAU5BBXo
அன்புள்ள ஜெ,
செப்டம்பர் 2019 ல் உங்கள் வட கரோலினா வருகை மறக்க முடியாத இனியத் தருண நாட்கள். நாம் விரும்பும் எழுத்தாளர்களின் உடனான முதல் சந்திப்பு என்பது எப்போதும் மறக்க முடியாதுதானே. நண்பர்...
கி.ரா.உரை- கடிதம்
https://youtu.be/Grwk24YFr6g
அன்புள்ள ஜெ.,
தங்களுடைய கி.ரா.புத்தக வெளியீட்டு உரை கேட்டேன். மிகக் கச்சிதமான சிறந்த உரை. உங்கள் குரலும் வெல்லப்பாகுப் பதத்தில் இனிமையாய் ஒலித்தது. முதன்முதலாகக் கேட்பவர்களுக்கும் தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த பேச்சாளர் இவர்...
எழுகதிர்
இந்த பத்து கதைகளில் நற்றுணை ஒரு குறிப்பிட்டவகையான கலவை கொண்டது. எனக்கு நன்கு தெரிந்த ஓர் ஆளுமையின் வரலாறு அது. பெரும்பாலும் நேரடிவாழ்க்கைக்கதை. ஆனால் எழுதிவந்தபோது அதில் இவ்வுலகில் இல்லாத, வேறொரு உலகைச்சேர்ந்த...