தினசரி தொகுப்புகள்: July 9, 2021

பேசாதவர்கள் [சிறுகதை]

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போலீஸ் துறையிலும் பின்னர் சிறைத்துறையிலும் வேலைபார்த்த என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளை முறையாக ஓய்வுபெறவில்லை. அதை எனக்கு அவரேதான் சொன்னார். அவருக்கு ஓய்வூதியம் இல்லை. திருவிதாங்கூர் இல்லாமலாகி, தமிழகம்...

ஆலயம், இறுதியாக…

ஆலயம் எவருடையது? ஆலயம் ஆகமம் சிற்பம் நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள் அன்புள்ள ஜெ, ஆலயங்களை விட்டு அரசு வெளியேறவேண்டும் என்பது நெடுங்காலமாக விஸ்வஹிந்து பரிஷத் முன்வைத்த கோரிக்கை. மறைந்த பெரியவர் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி அவர்களும் இதை...

கோவை சந்திப்பு நினைவுகள்

கோவை வாசகர் சந்திப்பு, மார்ச் 2021 மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு. வாசிப்பு அகச்செயல்பாடு. அது உருவாக்கும் உணர்வெழுச்சி மிக தீவிரமானது. நமது ரசனைகளை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத நிலை சோர்வடைய செய்வது. அந்த உளநிலையை ...

பொலிவதும் கலைவதும்

இத்தொகுதியில் உள்ள கதைகளின் பொதுத்தன்மை என்பது இதன்தலைப்புக்கதையின் பெயராக உள்ளது. பொலிவதும் கலைவதும். வாழ்க்கையை, ஓர் அகவை வரை வந்து திரும்பிப்பார்க்கையில் தோன்றும் வரி அது. ஒரு மந்திரம் போலச் சொல்லிக்கொள்ளலாம். பொலிவதும்...

‘குருதிச்சாரல்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 16 ஆவது நாவல் ‘குருதிச்சாரல்’. ‘சாரல்’ என்பதைத் ‘தெறித்தல்’, ‘சிதறுதல்’ என்று பொருள்கொள்ளலாம். மழைத்துளிகள் சிதறுவதை ‘மழைச்சாரல்’ என்போம். அதுபோலவே, ‘குருதிச்சாரல்’ என்பதை, குருதித்துளிகள் சிதறுதலை, குருதித்துளிகள் விலகுதலை,...