தினசரி தொகுப்புகள்: July 3, 2021

சீவகசிந்தாமணி-உரை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் 'நற்றுணை' கலந்துரையாடலின் (https://www.jeyamohan.in/142878/) அடுத்த அமர்வு வரும் ஜூலை 4 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் 'காவியங்களை வாசித்தல்- சீவகசிந்தாமணி' என்கிற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன்...

வரவிருக்கும் எழுத்து

அன்புள்ள ஜெ எழுத்தாளனின் குரல் அவனின் உள்ளுணர்வின் அகத்தூண்டலால் வரும் அறச்சீற்றமே. அதற்கு வரைமுறைகள் வைக்க முடியுமா என்ன? தர்க்க ரீதியான தரவுகள் எழுத்தாளனின் மனசாட்சியின் குரலை ஒன்றும் செய்ய இயலாது. எழுத்தாளன் ஒட்டு...

மலையில் பிறப்பது… அருண்மொழிநங்கை

மதுரைக்கு முதல்முறையாக ஜெயனுடன் வந்து தொழும்போது ஏனோ அவர் அம்மா விசாலாக்‌ஷி அம்மாவை நினைத்துக் கொண்டேன். அவரிடம் ஆசி வாங்குவதுபோல் உணர்ந்தேன். மீனாக்‌ஷி, காமாக்‌ஷி, விசாலாக்‌ஷி எல்லாமே மலைமகளின் வேறு வேறு நாமங்கள்...

தடுப்பூசித் தவம்

அன்புள்ள ஜெ பயணத்தில் இருப்பதாக எழுதியிருந்தீர்கள். உங்கள் மேல் ஓர் அக்கறை சார்ந்த பதற்றம் இருப்பதனால் கேட்கிறேன், தடுப்பூசி எடுத்துக்கொண்டுவிட்டீர்களா? எஸ்.ஆர். *** அன்புள்ள எஸ்.ஆர், இப்படி கேட்பவர்கள் எல்லாரும் பெண்களாகவே இருக்கிறீர்கள். நான் கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்துக்கொண்டு எண்பத்தைந்து...

ஆலயம் எவருடையது? கடிதங்கள்-3

ஆலயம் எவருடையது? ஆலயம் கடிதங்கள் - 1  ஆலயம் கடிதங்கள் - 2 வணக்கம், வாரந்தோறும் செல்லும் அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப தூரத்திலிருந்து பார்த்தால் மூர்த்தி தெரியும் வகையில் ஒரு focus light ஐ வைத்து கருவறையில்...

காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம்

காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே? காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம் அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ? 'காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?’ என்ற கேள்விக்குத் தங்களது விரிவான பதிலில் தற்கால ஜனநாயக அரசியல் வழிமுறைகளில் அஹிம்சை முறையில் மக்கள்...