தினசரி தொகுப்புகள்: July 2, 2021

களப்பிரர்கள் பற்றிய ஊகங்கள்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்- மயிலை சீனி வெங்கடசாமி களப்பிரர் ஆட்சியில் தமிழகம் அன்பிற்குரிய ஜெ வணக்கம், எனக்கு சமீப காலமாக களப்பிரர் வரலாற்றை அறிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்டது தான் அதற்கு...

மண்ணில் உப்பானவர்கள் – உரையாடல்

மண்ணில் உப்பானவர்கள் நூல் அன்புள்ள ஜெயமோகன், நலமா. நீண்ட நாட்களுக்குப் பின் எழுதுகிறேன். சமீபத்தில் சித்ரா பாலசுப்பிரமணியன் அவர்களின் "மண்ணில் உப்பானவர்கள்" நூலை முன் வைத்து ஒரு நிகழ்ச்சியை சித்ரா அவர்களோடு ஒருங்கிணைத்து இணையத்தில் நடத்தினேன்....

அ.வெண்ணிலாவின் இந்திரநீலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் அ. வெண்ணிலாவின் எட்டு சிறுகதைகளைக்கொண்ட ‘’இந்திர நீலம்’’ வாசித்தேன். கதைகளின் வடிவம்தான் சிறியது ,அவற்றின் பேசுபொருளோ ஆகப்பெரியது. பெண்களின் மனப்பக்கங்கள் பல்லாயிரம் கதைகளாக எழுதப்பட்டுவிட்டன பலரால், ஆனால் இந்திரநீலம் காட்டுவது...

மாடத்தி கடிதங்கள்-2

மாடத்தி – கடிதங்கள் லீனா மணிமேகலையின் ’மாடத்தி’ – கடலூர் சீனு லீனா மணிமேகலை அன்புள்ள ஜெ மாடத்தி எனக்குப் பிடித்தமான சினிமாவாக அமைந்துவிட்டது. நான் அந்தப்படத்தை பயந்துகொண்டுதான் பார்த்தேன். ஏனென்றால் இதற்கு முன் என் கலைப்பட அனுபவங்கள்...

ஆலயம் எவருடையது? கடிதங்கள்-2

ஆலயம் எவருடையது? ஆலயம் கடிதம் அன்புள்ள ஜெ, நலம்தானே? நானும் நலமே. ஆலயம் எவருடையது என்ற கட்டுரையும் தொடர்ந்த கடிதமும் கண்டேன். அதிலுள்ள அத்தனை செய்திகளும் நானே உணர்ந்தவைதான். நான் அறநிலையத்துறை ஊழியனாக இருந்தவன். என் கருத்துக்கள் சிலவற்றைச் சொல்கிறேன். பரம்பரை...

‘சொல்வளர்காடு’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

'வெண்முரசு’ நாவல் தொடரில் 11ஆவது நாவல் ‘சொல்வளர்காடு’. என்னைப் பொருத்தவரை, அகத்தில் எழும் ஒற்றைச்சொல்; அகத்தேடலின் முதற்துளி; நெடும்பயணத்தின் முதற்காலடி ஆகியன ஒன்றிணைந்து, பெருகி வளர்ந்த புலமைக்காடுதான் ‘சொல்வளர்காடு’. பல்வேறு காடுகளில் அமைந்த,...