2021 June 19

தினசரி தொகுப்புகள்: June 19, 2021

 வெண்முரசு ஆவணப்படம் – கனெக்டிகட் மற்றும் போர்ட்லாண்ட்

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். இதுவரை ஏழு திரையரங்குகளில், வெண்முரசு ஆவணப்படம், வெளியிடப்பட்டு, வாசக நண்பர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்ற வாரத்தில், ஆவணப்படம் பார்த்த, சத்யராஜ்குமார் எனும் நண்பர், தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மதியம் வெண்முரசு ஆவணப்படம்...

அஞ்சலி: எஸ்.ரமேசன் நாயர்

குமரிமாவட்டம் உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவர் எஸ்.ரமேசன் நாயர். மலையாளக் கவிஞர். திரைப்பாடலாசிரியர். திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் மு.கருணாநிதி எழுதிய நூல்களையும் மொழியாக்கம் செய்தவர். நாராயணகுரு பற்றிய நூலுக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்....

நட்சத்திரங்கள் தெரியும் தருணம்

எழுதுபவர்கள் அனுபவங்களை அப்படியே பதிவுசெய்ய முதலில் முயல்கிறார்கள். அப்படியே பதிவுசெய்ய முடியாமல் அதை உருக்கி உருமாற்றுபவர்களே புனைவுக்குள் செல்கிறார்கள். அருண்மொழி அவள் இளமையை எழுதமுற்பட்டபோது அந்தர்வாகினியாக தஞ்சையில் ஓடும் காவிரியை கர்நாடக சங்கீதமாக உருவகிக்கும்...

நேரா நிர்வாகம்

"சொன்ன நேரத்திலே, சொன்ன பணத்திலே வேலையை முடிச்சிட்டேன்” “ஜாஸ்தியா குடுத்துட்டோமோ?”  என்னிடம் பலர் நேரில் கேட்கும் கேள்வி ‘நேரமேலாண்மை’ பற்றியது. அது ஒருவகை ஆணாதிக்கச் சொல்லாடல் என்பது என் எண்ணம். நேரம் அப்படியெல்லாம் நம் சொல்லும்பேச்சை...

அமுதமும் காந்தியும் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் Sir, நலம்தானே? என்று கேட்டுத்தான் இந்த கடிதத்தை தொடங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் தளத்தில் தினமும் வெளிவரும் கார்டூன் கட்டுரைகளையும், குறிப்பாக நேற்று வெளியான "இலக்கியம்!!!" கட்டுரையையும் வாசித்த பிறகு தற்போதைய...

’காடு’ ஆழ்தலின் ரகசியம்- வேலாயுதம் பெரியசாமி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் தளத்தில் வந்த ‘அதிமதுரம் தின்ற யானை’ கட்டுரையை வாசித்தவிட்டு, அந்த உந்துதலில் காடு நாவலை வாசித்து முடித்தேன். காடு எந்த அளவிற்கு அழகும், ஆபத்தும், சிக்கலும்  நிறைந்ததாக இருக்கிறதோ அதுபோலவே...