2021 June 14

தினசரி தொகுப்புகள்: June 14, 2021

விளம்பரம்

“ஒரு நல்ல சேல்ஸ்மேன் கஸ்டமரோட விருப்பத்தை நிறைவேத்திவைக்கணும். நீ இப்பவே வெளியே போகணும்னு நான் விரும்பறேன்” கோபால் பல்பொடிதான் விளம்பரம் என்றாலே என் நினைவுக்கு வருவது. அன்றெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாவனத்தின் இடைவிடாத...

இளையராஜா- கலை தனிமனிதன் உரை

https://youtu.be/7azt4iI3_68 இளையராஜா அவர்களின் கலைக்குப் பின்னால் உள்ள தனிமனிதனைப் பற்றிய என்னுடைய உரை.Muthalvan Media என்னும் அமைப்புக்காக நண்பர் தமிழ் முதல்வன் இளையராஜா பற்றி ஒருங்கிணைக்கும் தொடர் உரையாடல்களில் ஒன்றாக 12-6-2021 அன்று மாலை...

கடிதங்கள்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் இலக்கிய விருதுகளை ஏற்பது விருதுகள், விடுபடல்கள் – கடிதம் விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல் அன்புள்ள ஜெ, தங்களின் இலக்கிய  விருதுகள் பற்றிய கட்டுரை படித்தேன். நாங்கள் அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் தமிழ் ஆர்வலர் குழு என்கிற...

மதார் கவிதைகள்- வேணு தயாநிதி

மதார்- தமிழ் விக்கி சமகால தமிழ்க்கவிதைகள் மீதான விரிவான விவாதமாக அல்லாமல் இவ்வருட குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் மதார் அவர்களின் கவிதைகளின் மீதான விமர்சனம் மட்டுமாக குவித்து என் எண்ணங்களை தருகிறேன். எஸ்ரா...

பாலையாகும் கடல் – கடிதம்

பாலையாகும் கடல்- கடலூர் சீனு பாலையாகும் கடல்- கடிதம் பாலையாகும் கடல், கடிதம்- பாலா அன்புள்ள ஜெ., 'பாலையாகும் கடல்' குறித்த பாலாவின் கடிதம் கண்டேன். பாலையாகும் கடல், கடிதம்- பாலா நான் நீராகாரமும் ஊறுகாயும் சாப்பிட்டால் சூழலியல் மேம்படும்...

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 18 ஆவது நாவல் ‘செந்நா வேங்கை’. இந்த நாவலைப் பொருத்தவரை ‘செந்நா வேங்கை’ என்பது, குருஷேத்திரப் போர்க்களம்தான். சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் “போர் நிகழும் மண்ணை, ‘வேட்டை முடித்த வேங்கையின்...