தினசரி தொகுப்புகள்: June 4, 2021

அஞ்சலி: குமரிமைந்தன்

குமரிமைந்தன் படைப்புகள்- வலைத்தளம் இருபதாண்டுகளுக்கு முன்பு நான் நாகர்கோயிலில் வீடுகட்டி குடிவந்தபோது மாடியில் ஒரு கொட்டகை போட்டிருந்தேன். அன்று பின்னால் வீடுகள் இல்லை. தொலைவுவரை வயல்கள், அப்பால் வேளிமலை. மேலே நாற்காலிகள் உண்டு. அனேகமாக தினமும்...

பிறிதொன்று கூறல்

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன் சிலநாட்களுக்கு முன் சதீஷ்குமார் சீனிவாசனின் இரு கவிதைகளைப் பகிர்ந்திருந்தேன். என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். “ஏன் அந்த எறும்புகள் வழியாக கவிதை சொல்லப்படவேண்டும்? அது அத்தனை ஆழமான விஷயமா...

மனைவி!

“உனக்கு உன் வேலைதான் முக்கியம்னு தெரியும். ஹாபியா என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்ல?” உலகம் முழுக்க எழுதப்படும் நகைச்சுவைகளில் பெரும்பாலானவை கணவன் மனைவி நகைச்சுவைகள் என்றுதான் நினைக்கிறேன். கணவன் சோம்பேறி, மணவாழ்க்கையில் மாட்டிக்கொண்டவன், கஞ்சன். மனைவி...

மதார்- கடிதங்கள்-2

https://youtu.be/YxaDhUU__JE ’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021 மதார்- கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் வணக்கம்.  இளைய கவிஞர்களுக்குரிய குமரகுருபரன் விருதுக்குரியவராக மதாரின் ‘வெயில் பறந்தது’ தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ந்தேன்.  இத்தொகுதியின் கவிதைகளை நான் மிகவும் ஆர்வத்தோடு படித்தேன்....

நீலம்,ஒளி- கடிதங்கள்

https://youtu.be/0YY4B63YnTU வணக்கம் சார். ராதை தனி நடிப்பில் சுபஸ்ரீ பிரமாதப் படுத்தி விட்டார். ஒவ்வொரு சொல்லும் அதற்குரிய உணர்வுடன் வெளிப்பட்டன. வாக்கிய முடிவுகளில் கேவலும் ஏக்கமும் விம்மலும் வெளிப்பட்ட விதம் அபாரம். 4 கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பைமிக...