தினசரி தொகுப்புகள்: June 2, 2021
இருட்கனி முன்பதிவு
இது ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதத் தொகை நூலின் 21வது நூல்.
விலை: 900 ரூ. (இதில் வண்ணப்படங்கள் கிடையாது.)
முன்பதிவு செய்ய: https://dialforbooks.in/product/irutkani_classic_edition_/
வலைத்தளத்தில் முன்பதிவு செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல்
அனுப்பலாம்.ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல்...
ராதை
https://youtu.be/0YY4B63YnTU
நண்பர்களின் சூம் சந்திப்பில் சுபஸ்ரீ இந்த தனிநடிப்பு நிகழ்ச்சியை வழங்கினார். நீலம் நாவலின் ராதையின் உணர்வுகளைச் சொல்லும்பகுதி. நீலம் நாவலின் வரிகள். முழுமையாகவே நினைவிலிருந்து அத்தனை வரிகளையும் சொல்லி உணர்வுபூர்வமாக நடித்தது பிரமிக்கச்...
ஊழ்
கர்மா கபே: “மெனு எல்லாம் இல்ல, உங்களுக்கு எது கொடுத்துவச்சிருக்கோ அது கிடைக்கும்”
நவீனத் தொழில்முறை ஆன்மிக குருவாக ஆவதற்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று ஆணவத்தை வளர்ப்பது – தன் ஆணவத்தை. அதைவிட கூடுதலாக...
இருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு
அசோகமித்திரனின் வாழ்க்கையை ஒரு பெருநகரத்தில் இருந்து இன்னொரு பெருநகரத்துக்கான இடமாற்றம் என்று ஒரே வரியில் சொல்லிவிடமுடியும். அவரது இளமைப்பருவம் செகந்திராபாதில் கழிந்தது. சுதந்திரத்துக்கு முந்தைய செகந்திராபாத் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த ஒரு பெருநகரம் என்று...
ஒளி- கடிதங்கள்-2
https://youtu.be/94YOg7Pt1AY
‘ஒளி’ ஒரு சூம் நாடகம்
அன்புள்ள ஜெ,
ஒளி மிகச்சிறப்பாக இருந்தது. ஒரு நகைச்சுவை நாடகத்தையே நான் எதிர்பார்த்தேன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே நாடகம் வேறுமாதிரி என்று புரிந்துவிட்டது. நாடகத்தின் ஹைலைட் என்பது ஒரு...
வெள்ளிநிலம்- கடிதம்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா,
வணக்கம். தங்களின் "வெள்ளி நிலம்" நாவலைப் படித்து மகிழ்ந்தேன். சுட்டெரிக்கும் சூரிய வெயில் உள்ள திருச்சியில் இருந்து திபெத்திற்கும், லடாக்கிற்கும், பூடானுக்கும் தங்களின் எழுத்து மூலம் நான் நொடிகளில்...
‘நீர்க்கோலம்’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல் தொடரில் 14ஆவது நாவல் ‘நீர்க்கோலம்’. நீரால் வரையப்பட்ட கோலம் அல்லது நீரில் வரையப்பட்ட கோலம் என இரண்டு விதங்களில் இந்தத் தலைப்புக்குப் பொருள்கொள்ளலாம். எல்லாச் சிக்கல்களும் நீர்க்கோலத்தைப் போலவே கணநேரத்...