தினசரி தொகுப்புகள்: June 1, 2021

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021

குமரகுருபரன் அஞ்சலி, குமரகுருபரன் குமரகுருபரன் விருது – முழுப்பதிவுகள் ச.துரை விக்கி குமரகுருபரன் விக்கி 2021 ஆண்டுக்கான குமரகுருபரன் விருது நெல்லையைச் சேர்ந்த கவிஞர் முகம்மது மதாருக்கு அறிவிக்கப்படுகிறது. இவ்வாண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதனால் பொதுநிகழ்வு நடத்தமுடியாத சூழல். குமரகுருபரனின்...

“சயன்ஸ்!”

”கடவுளே! என் பிரேயர் வந்து சேந்துச்சுன்னா ஒரு அறிவிப்பு குடு” எழுபதுகளில் நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கண்ணனின் பார்பர்ஷாப்பில் ஒரே கூட்டம். பரவசக்குரல்கள். நான் அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கையில் எதிரே வந்த அம்புரோஸ்...

அடங்குதல்

இன்றிருத்தல்… இன்றிருந்தேன்… இந்த நோய்க்கால ஊரடங்கை எதிர்கொள்வதன் சவால்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். செய்வதற்கு சிலவே உள்ளன. முதன்மையானது நம்மையும் நம் குடும்பத்தையும் வீடடங்கில் வைத்து நோய் பரவலாகாமல் இருக்க வேண்டியவற்றைச் செய்வது. அடுத்தபடியாக நம்மால்...

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 10

அன்புள்ள ஜெ நலம்தானே? நானும் நலம் கதாநாயகி நாவலை இரண்டாம் முறை ஒரே வீச்சில் மீண்டும் வாசித்தபோதுதான் முழுமையாக பிடிகிடைத்தது. ஒரு நல்ல நாவலென்பது உள்ளே மடிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய காகிதக்கலை போன்றது. இந்த நாவலின் மடிப்புக்களை விரித்து எடுக்கவேண்டியிருக்கிறது. மெய்யன்...

கொற்றவை, கரு.ஆறுமுகத் தமிழன் – கடிதம்

அன்பு ஜெ, கொற்றவை கலந்துரையாடல் நிகழ்வு கொற்றவை நாவலைக் கலந்துரையாட கரு ஆறுமுகத்தமிழன் ஐயாவை விட ஒரு சிறந்த மனிதர் இருக்க முடியுமா என்று வியக்குமளவு இன்றைய கலந்துரையாடல் நிகழ்வு அமைந்தது. இனிமையான தமிழைப் பேசும்...

சௌந்தரிய லகரியும் சங்கரரும்

ரிஷிமூலம் பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, வணங்குகிறேன்! தங்களது ரிஷிமூலம் பற்றிய கேள்விக்கான பதிலில் “ஆதிசங்கரரின் சௌந்தரிய லகரி "அது பெருந்தரிசனமாகிஅவரை முழுமைகொள்ளச் செய்தது", என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் முன்பு சில கட்டுரைகள், பதில்கள் இவற்றில்  சௌந்தரியலகரி ஆதி சங்கரர்...

வெண்முரசு -குந்தி மணத்தன்னேற்பு

https://youtu.be/E4N3Qo6mxAQ அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வெண்முரசு நாவல் வரிசையில் மழைப்பாடல் நாவலில் வரும் குந்தியின் மணத்தன்னேற்பு நிகழ்வை ஒலி வடிவில் YouTube ல் பதிவேற்றி இருக்கிறேன். பெருங்கடலை சிறு குப்பிக்குள் அடக்கும் முயற்சிதான்....