2021 June
மாதாந்திர தொகுப்புகள்: June 2021
ஆலயம் எவருடையது?
அன்புள்ள திரு ஜெயமோகன்,
வணக்கம். கோயில்களையும் அதன் சொத்துக்களையும் அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் நிர்வகிப்பதிலிருந்து விலக வேண்டும் என்றும் அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு குரல் சன்னமாக எழுந்து இன்று...
லீனா மணிமேகலையின் ’மாடத்தி’ – கடலூர் சீனு
லீனா மணிமேகலை
இனிய ஜெயம்
சில வருடம் முன்னர் திரு செழியன் இயக்கிய டு லெட் திரைப்படம் வெளியான போது, தமிழ் தீவிர இலக்கியம் மற்றும் கலைச்சினிமா ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்த மௌனம் நாமறிந்தது. கேரளம்...
தெலுகு கவி பிங்கலி சூரண்ணா
பிங்கலி சூரண்ணா பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞராம். கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு சில பத்தாண்டுகள் பிற்பட்டவர்.
ப்ரபாவதி ப்ரத்யும்னமு என்ற கவிதை நூலின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பின் பேர் Demon’s Daughter.மொழிபெயர்த்தவர்கள் வெல்செரு நாராயணராவ் மற்றும் டேவிட் ஷுல்மன்.
தெலுகு கவி பிங்கலி சூரண்ணா
அரசியலைத் தவிர்ப்பது
அன்பு ஜெ,
அன்றாட அரசியலலைப் பின்தொடர்வது எனது நேரம், ஆற்றல் மற்றும் மனநிலையை பாதிக்கிறது. பல பல சுய முயற்சிகளை சோதனை செய்து பார்த்து விட்டேன். சிறிய அளவில் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து நீட்டிக்க...
கார்கடல்
அன்புள்ள ஜெ,
கார்கடல் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன், நன்றி!
ஓவியங்களற்ற 885 பக்க நாவல். மற்ற வெண்முரசு நாவல்களின் சராசரி அளவுதான் ஆனாலும் கருநீலவண்ண அட்டை ஓவியமோ, நூலின் உள்ளடக்கமோ, பார்த்தவுடன் ஒரு எடை...
பெண்களின் துறவு, ஒரு வினா
கதாநாயகி- கடிதம்-12
அன்புநிறை ஜெ,
இது கதாநாயகிக்கு வந்த சுசித்ராவின் கடிதம் குறித்த கடிதம். மிகத் தெளிவாக கோர்வையாகத் தனது பார்வையை முன்வைத்திருந்தார். கதாநாயகியர் நிரையை வாசித்தபோது "ஆம் இது அப்படித்தானே" என்பதுபோல இயல்பான ஏற்பே...
சிறுகதைகள்-செந்தில் ஜெகன்னாதன்,திருச்செந்தாழை
மழைக்கண்.
துடி.
இனிய ஜெயம்
பொதுவாக வார இறுதிகளில் கடலூர் நற்றிணை கூடல் நண்பர்கள், அவர்கள் வாசித்த சில கதைகளை பகிர, தொலைபேசியில் அக்கதைகள் மேல் கலந்துரையாடல் நிகழும். இந்த வாரம் வந்த கதைகளில் நண்பர் இதயதுல்லா...
உரைகள்,கடிதங்கள்
https://youtu.be/xHR2VUa5a-M
ஐயா
உங்களது பல வீடியோக்களை பார்த்தேன்.நான் கொரோனா தமிழன்.தமிழை தாய்மொழியாகக் கொண்ட நான் கம்பனையும் என்முப்பாட்டன் வள்ளுவனையும் என்னுடைய 68 வது வயதில்தான். அதுவும் இந்த கொரோனா காலத்தில்தான் படிக்க அறிந்துகொள்ள தொடங்கியிருக்கிறேன் நானும்...
காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம்
காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?
சதீஷ் அவர்களின் கடிதம் கண்டேன். அதற்கான உங்கள் மறுமொழி தெளிவாகவும், நேர்மறையாகவும் இருந்தது. வரலாற்றுப் பார்வையில் எங்கே முன்னகர்ந்து வந்திருக்கிறோம் என்பதையும், காந்தியையும், உங்கள் அளவுக்கு, சமகாலத்தில், தமிழ்ப்...
கி.ரா, கஞ்சிக்கிழங்கு- லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
கி ராவின் மிச்சக்கதைகள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உங்களையும், நாஞ்சில் சார் உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும், விஷ்ணுபுரம் குழும நண்பர்களையும் சந்தித்ததும், நூலைக் குறித்தும் கி.ராவைக் குறித்தும் உங்களின் பிரமாதமான...