2021 May 2

தினசரி தொகுப்புகள்: May 2, 2021

கலையும் பகுத்தறிவும்

https://youtu.be/DlqKOdp2ZL4 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கலையை ரசிக்க பகுத்தறிவு எப்போதும் தடையாகவே அமையும் என்றீர்கள். என்னுடைய கேள்வி யாதெனில், பகுத்தறிவின் வெளிப்பாடு கலை நுகர்வின் முனையிலிருந்து பார்த்தல் தடையாகவே இருக்கும்பொழுது, அதே கலையின் உருவாக்கத்தில் பகுத்தறிவின் தாக்கம்...

குமரி ஆதவன்

வட்டார அறிவியக்கம் என ஒன்று உண்டு. அதை நாம் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை, எனக்கே அதைப்பற்றிய தெளிவு குமரி மாவட்டத்திற்கு 1998ல் வந்த பின்னர்தான் உருவாகியது. அதைப்பற்றிய மதிப்பும் அதன்...

வனவாசி- வாசிப்பு

வனவாசி நாவல் வாங்க ”நாவல் இருமையமும் குவிதலும் உள்ளதாக இருக்கலாகாது. நாவலின் நகர்வு ஒரே திசை நோக்கியதாக இருக்கக்கூடாது. வலைபோல நாலாபுறமும் பின்னி பின்னி விரிவடைவதாக இருக்க வேண்டும். நாவலின் ஆகிருதி ஒரே பார்வையில்...

வெள்ளையானை- கடிதங்கள்

வெள்ளையானை வாங்க அன்புள்ள ஜெ, ஒரு கதையை வாசிக்க தொடங்கும் முன் எந்த வித முன்முடிவுகள் இன்றி வாசிப்பதே சரியான முறையாக நான் நினைப்பதுண்டு. ஆனால், “வெள்ளை யானை” என்ற தலைப்பு பல்வேறு கற்பனைகளை இயல்பாகவே...

கடிதங்கள்

மனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன் ஜெ கட்டுரைக்கு நன்றி. ஒரு சந்தேகம். நான் மனதின் குரல் என்றுதான் அனுப்பியிருந்தேன். நீங்கள் 'த்' சேர்த்ததன் காரணம் என்னவோ? அன்புடன், கிருஷ்ணன் சங்கரன் ** அன்புள்ள கிருஷ்ணன் மனம் என எடுத்துக்கொண்டால் மனத்தின் குரல்தான் சரி. மனது...