2021 April 23

தினசரி தொகுப்புகள்: April 23, 2021

இரண்டு காதலியர்

ஊட்டியில் மழைக்காலம் மிகவும் உக்கிரமானது. மரங்கள் மீது சாந்தியடையாத சினம் கொண்ட ஆவிகள் ஏறிக்கொண்டதுபோல, ஒரு விபரீத வரத்தால் அவை ஆவேசமான விலங்குகளாக ஆகிவிட்டதுபோல் இருக்கும். தலைசுழற்றி அவை ஊளையிடும். மார்பிலறைந்துகொண்டு தரையில்...

நற்றுணை’ கலந்துரையாடல் -4

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் 'நற்றுணை' கலந்துரையாடலின் (https://www.jeyamohan.in/142878/) நான்காம் அமர்வு வரும் ஏப்ரல் 25 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் 'விஷ்ணுபுரம்' நாவலின் மூன்றாம் பாகமான  'மணிமுடி' பகுதி குறித்து...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 10

அன்புநிறை ஜெ, விமானப் பயணங்களின் போது மணிக்கணக்காக மேகங்களைப் பார்த்தபடி பயணிப்பது மிகவும் விருப்பமான ஒன்று. அமெரிக்கப் பயணம் போன்ற பல மணி நேரங்கள் நீளும் பயணங்களில் கூட விமானமே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாலும் மேகங்களைப்...

எழுத்தின் இருள்- கடிதங்கள்-2

எழுத்தின் இருள் அன்புள்ள ஜெ இரண்டுவகையான எழுத்துக்கள் உண்டு. ஒருவகையான எழுத்து ஆசிரியன் வெளியே பார்த்து எழுதுவது. அது ஒருவகையில் வேடிக்கைபார்த்து எழுதுவது. அவனுக்கு கதாபாத்திரங்களெல்லாமே ‘பிறர்’தான். அந்தவகையான எழுத்தின் மாடல்களை வணிக எழுத்தில் நிறையவே...

வேலைகிடைத்ததால் தற்கொலை

வேலைகிடைத்ததனால் வங்கி அதிகாரி தற்கொலை அன்புள்ள ஜெ., நாகர்கோயில் அருகே எறும்புக்காடு என்னும் ஊரைச் சேர்ந்த நவீன்(32) என்னும் பொறியியல் பட்டதாரி வாலிபர் வேலை கிடைத்து மும்பைக்குச் சென்றவர் (இந்த மும்பை மோகம் இன்னும் தீரவில்லையா?)...