2021 April 21

தினசரி தொகுப்புகள்: April 21, 2021

கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 4

நண்பர்களுக்கு வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் நான்காவது வெண்முரசு கூடுகை 24-04-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான "மழைப்பாடல்" – இன் கீழ் வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம். தூரத்துச் சூரியன்  நீள்நதி  பால்வழி  மொழியாச்சொல் அனல்வெள்ளம் முதற்களம் விதைநிலம் வெண்முரசு வாசகர்கள்...

வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி?

ஜெ, பள்ளிப் பருவத்தில் இருந்தே நான் வாசிக்கிறேன். இலக்கிய வாசிப்பு சற்று தாமதமாக வந்தது. தொடர்கிறது. ஆனால் படைப்பை ரசிக்க முடிகிறது. இனம் புரியாத உணர்வு (உங்களுடைய கொற்றவை, ஊமைச் செந்நாய், வெள்ளை  யானை,...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 9

அன்புள்ள ஜெயமோகன் , தினமும் அந்த முகில் இந்த முகில் வாசித்து, குறுநாவலின் முடிவில் மோட்டூரி ராமராவுக்கும் ஸ்ரீபாலாவுக்குமான அமரக்காதலின் உணர்வெழுச்சியில் ஒரு நாள் முழுவதும் இருந்தேன். எத்தனை அபாரமான தருணங்கள் நிறைந்த கதை....

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்- பரிந்துரை

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்- பரிந்துரை விவேக் இலக்கியம் என்றால் என்ன? தமிழிலக்கியத்தில் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? அறிவியல், தத்துவம், வரலாறு போன்ற அறிவுத்துறைகளிலிருந்து இலக்கியம் எவ்வாறு வேறுபடுகிறது? கதைக்கும், சிறுகதைக்கும், கவிதைக்கும், நாவலுக்கும் என்ன வேறுபாடு?...

அறம்- கடிதங்கள்

அறம் திருவிழா அறம் விக்கி அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, ‘அறம்’ தொகுப்பு வாசித்தேன். வாழ்வில் தொடர்ந்த படியேயிருக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களுக்கும் இடையிலான மகத்தான தன்மைகளில் ஒளிந்துள்ள உணர்வுநிலைகளின் ஆகச்சிறந்த சாராம்சத்தையே ஒற்றைக்குறிக்கோளாகக் கொண்ட கதைமாந்தர்களின், கதைகளின்...

சொல்வளர்காடு- வாசிப்பு

அன்புள்ள ஜெ, பன்னிரு படைக்களம் வாசித்து முடித்தவுடன், உள்ளம் சொல்லொண்ணா நிலையழிவை கொண்டிருந்தது. குறிப்பாக அதன் இறுதிக்கட்ட நிகழ்வுகள், அதுவரை இருந்த நம்பிக்கைகள், முடிவுகள், உள்ளத்தின் பாவனைகள் என்றனைத்தையும் ஓர் அசைவிற்கு உள்ளாக்கி இருந்தன. கிட்டத்தட்ட அவை இறந்த...