2021 April 18

தினசரி தொகுப்புகள்: April 18, 2021

விடுதலையின் முன்நெறிகள்

திரு ஜெயமோகன் அவர்களே தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும் முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால் எப்பாலும் ஆகா கெடும் இந்த பாடலை எப்படி பொருள்கொள்வது? இணையதளங்களில் என்னை திருப்திப்படுத்தும் உரையை தேடிப்பிடிக்க முடியவில்லை. இங்கு முப்பால் என்பது...

நீயும் நானும் பிரிவதற்கில்லை.

https://youtu.be/3hRFgpV9p5w என்.டி.ஆரின் பழைய படங்களில் ஒன்று. பாடல் வரிகள் மொழிதெரியாதபோது மயக்குகின்றன. பொருள் தெரியும்போது வெறும் தேய்வழக்கு. கல்பற்றா நாராயணன் ஒருமுறை சொன்னார்.  “மொழியின் மிக அழகான வெளிப்பாடு என்பது பெரும்பாலும் நாம் நன்கறியாத...

பூக்கும் கருவேலம். ஒரு பார்வை – பொன். குமார்

எழுத்தாளர் பூமணி எழுத்துலகில் இடையறாது இயங்கி வரும் ஓர் உன்னத படைப்பாளி. அவர் எழுத்து புனைவாக இருந்தாலும் படைப்பில் காணப்படும் மனிதர்கள் அசலாக இருப்பார்கள். கரிசல் காட்டு மனிதர்களே கதை மாந்தர்களாக உலா...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 6

அன்புள்ள ஜெ அந்த முகில் இந்த முகில் கதையில் மோட்டூரி ராமராவுக்கும் மெல்லி இரானி சீனியருக்குமான ஒப்புமைதான் ஆச்சரியமானது. இடிந்து சரிந்த ஒரு கடந்தகாலம். மொட்டைவெயில் எரிக்கும் மதியம். அவர் அதில் ஃபில்டர் போட்டு...

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘வெண்முரசு’ நாவல் தொடரில் எட்டாவது நாவல் ‘காண்டீபம்’. என்னைப் பொறுத்தவரை ‘காண்டீபம்’ என்பது, நெடும் பயணத்திற்கான உந்துவிசை. எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘காண்டீபம்’ என்பதை முடிவற்ற ஆற்றலுக்குக் குறியீடாகவே இந்த நாவலில்...