2021 April 15

தினசரி தொகுப்புகள்: April 15, 2021

அறிவியலுக்கு அப்பாலுள்ள அறிதல்கள் தேவையா?.

அன்புநிறை ஜெ, சங்கஇலக்கியம் மற்றும் பண்டைய இந்திய இலக்கியங்களில் வண்ணத்துப்பூச்சியின் இடம் காலியாக இருக்கிறது என்ற பார்வைக்கு காரணம் 'குறைபட்ட வாசிப்பு' என்பது மறுக்க முடியாத பதில். 'வண்டு-இசை இங்கே பட்டாம்பூச்சியின் இடத்தை நிரப்புகிறது',...

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3 ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2 ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’என்னும் நாவல் ஒரு உதாரண புருசனை, நீட்ஷேயின்...

மரபு -கடிதங்கள்

https://youtu.be/J6dtjdhINAQ அன்பு ஜெயமோகன், “மரபை விரும்புவதும், வெறுப்பதும்” உரையை செவிமடுத்த கையோடு எழுதுகிறேன். மரபு சார்ந்த விவரங்களையும், விழுமியங்களையும் விளக்கியுரைத்த விதமும், தமிழிலும் பிறமொழிகளிலும் தோன்றிய ஆக்கங்களை ஒப்புநோக்கிய விதமும், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வெளியுலகிலும் செல்லுபடியாகும்...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 3

அன்புள்ள ஜெ மல்லீஸ்வரியின் பாடல்காட்சியில் ஸ்ரீபாலாவை கண்டுபிடித்துவிட்டேன். வெட்டி அனுப்பியிருக்கிறேன். இவர்தானே? ஆர்.ஸ்ரீராம் *** அன்புள்ள ஸ்ரீராம், சரிதான். ஆனால் சில பெட்டிகளை திறக்க, பொதுவில் வைக்க நமக்கு உரிமை இல்லை. அத்துடன் நமக்கு ஏன் இந்த ஆர்வம் வருகிறது என்பதையும்...

முதற்கனல் வாசிப்பு- ஜெகதீஷ்குமார்

அன்புள்ள ஜெ, நீண்ட ஆண்டுகளுக்குப் பின் கடிதம். பீமனின் குறுக்காக விழுந்த வாலைப்போல் வெண்முரசு விழுந்து கிடந்தது. தினமும் உங்கள் தளத்தில் மேய்ந்தாலும் கட்டுரைகளை மட்டுமே (இலக்கிய, ஆன்மிக) வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.வெண்முரசை வாசிக்காமல்...