தினசரி தொகுப்புகள்: April 12, 2021
மதுரையில் தமிழ்ப்புத்தாண்டு
மதுரையில் தமிழ்ப்புத்தாண்டில் ஒரு சந்திப்பு. குரு நித்யாவின் நூல் வெளியீடு நண்பர்களின் நடுவே நிகழ்கிறது. குக்கூ- தன்னறம் ஏற்பாட்டில்
ஏப்ரல் 14 காலை 930 மணிக்கு
காந்தி அருங்காட்சியகம் மதுரை
கையும் அரிவாளும்!
பொதுவாக எங்கள் பெருங்குடும்பத்தில் ஆண்கள் இடதுசாரிகளாகவும் பெண்கள் காங்கிரஸ்காரர்களாகவும் இருப்பதுதான் தொன்றுதொட்டு வழக்கம். கேரளத்தில் பெரும்பாலான நாயர் குடும்பங்களில் இதுவே நடைமுறை மங்கலம்.
இப்போது திடீரென்று ஒரு காங்கிரஸ் அலை. குடும்ப வாட்ஸப் சுற்றத்தில்...
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-12
இருபத்தேழு ஆண்டுகள் நான் அந்த ஒரு படத்திலேயே நிலைத்து நின்று விட்டேன். ஸ்ரீராஜவிஜயேஸ்வரி 1951 தீபாவளிக்கு வெளியாகியது. அதை நான் ஓராண்டு கழித்தே பார்த்தேன். அதன்பிறகு அந்த ஒரு படத்தைத் தவிர எந்தப்...
பனைமோகன்- காட்சன்
காட்சன்
காட்சன் – பனைமரப்பாதை
காட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி
பனை குறித்த எனது தேடுதலில், எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்து கொண்டது ஒரு பேராசீர்வாதம் என்றே கருதுகிறேன். எங்களது நட்பு, சுமார் 20 ஆண்டுகளாக தொடர்வது....
மட்காக்குப்பை
அன்புள்ள ஜெ.
ஒரு சின்ன சந்தேகம். மதுரைப் பேரரசை உருவாக்கிய விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ண தேவராயரின் அடைப்பக்காரராக இருந்தவர் என்று நீங்கள் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள்.அதேபோல மலையாள மொழி பதினேழாம் நூற்றாண்டில் உருவானது என்று...
திரை, கந்தர்வன் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கதைகளில் இருவகை உண்டு. நேரடியான ஒரு உணர்வுநிலையை அல்லது கருத்துநிலையை அல்லது ஸ்பிரிச்சுவலிட்டியை சொல்லும் கதைகள். வெறும் புறவுலகச்சூழலை மட்டுமே சொல்வதுபோன்ற பாவனையில் அவற்றின் உள்ளுறையாக ஆழ்ந்த கருத்துநிலையையோ உணர்வுநிலையையோ ஸ்பிரிச்சுவாலிட்டியையோ...