தினசரி தொகுப்புகள்: April 9, 2021
வேதப்பண்பாடு நாட்டார் பண்பாடா?
வணக்கம் திரு. ஜெயமோகன் ,
நான் நாட்டாரியலில் ஆர்வம் கொண்டவன்.
வானமாமலை தொட்டு பரமசிவன் வரையில் வாசிப்பு (மிகக்குறைவே) எனினும் தமிழ்நாட்டில் நாட்டாரியல் என்பது பன்முகத்துடன் உள்ளதாகவே உணர்கிறேன்.
குறிப்பாக, திருநெல்வலியின் நாட்டார் வழக்குகள் மதுரைக்கு அந்தப்பக்கம்...
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-9
மறுநாள் நான் எழுவதற்கு முன்னரே அவள் எழுந்துவிட்டாள். அவள் உள்ளே ஏதோ செய்யும் ஓசை கேட்டுத்தான் நான் விழித்துக்கொண்டேன். இருட்டிலேயே அவள் வெளியே சென்று வந்துவிட்டிருந்தாள். நான் மிகமிக களைத்திருந்தேன். முழு இரவும்...
இன்னொரு மெய்யியல் நாவல்- கடிதம்
தமிழில் மெய்யியல் நாவல்கள்
அன்புள்ள ஜெ
வணக்கம்,
தமிழில் வந்த மெய்யியல் நாவல் குறித்த பதிவு மிகவும் உபயோகமான ஒன்று. எழுத்தாளர் அமலன் ஸ்டேன்லி எழுதி, தமிழினி பதிப்பித்து இந்த வருட சென்னை புத்தக கண்காட்சி சமயத்தில் ...
கொரோனா- கடிதங்கள்
கொரோனா
அன்புள்ள சார்,
'25 கதைகள்' பதிவில் 'கொரோனா வார்டில் தனிமையில் எழுதத்தொடங்கி...' என்கிற வரியை பார்த்து நானும் துணுக்குற்றேன்.
'இவருக்குமா... எப்போ?' என்ற கேள்விதான் மனதில் எழுந்தது. இப்பொழுதும் தனிமையில் தான் இருக்காரா... என்ற கேள்வியுடன்...
படையல், அறமென்ப- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
எண்ணும்பொழுது கதையை கடைசியாகவே வாசித்தேன். இந்தக்கதைகளின் தொடக்கம் அது என்பதனால் அது பலவகையிலும் முக்கியமானது என்று நினைக்கிறேன். அந்தக்கதையில் மனித மனம் இன்னொரு மனித மனத்துடன் கொள்ளும் உறவில் இருக்கும் முடிவில்லாத...