தினசரி தொகுப்புகள்: April 3, 2021

தமிழாசியா- வாழ்த்துரை

https://youtu.be/mfjTesZnfoQ மலேசியா சிங்கப்பூரில் தமிழ்நூல்களை விற்பனைசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழாசியா என்னும் தளத்தின் தொடக்கவிழாவுக்காக ஆற்றிய வாழ்த்துரை. https://tamilasiabooks.com/

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-3

அன்று அவளைப் பற்றி அவள் தோழி சொல்லி கேள்விப்பட்டபோது பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் திரும்பி வரும்போது இயல்பாக சிந்தனை அங்குமிங்கும் ஓடிக்கொண்டு, எங்கெங்கோ சென்று தொட்டுக்கொண்டு வந்தபோது முற்றிலும் ஒவ்வாத ஒன்றை...

புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை

புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்... அன்புள்ள ஜெயமோகன் , உங்கள் பதிலில் நீங்கள் கூறியது உண்மைதான். நான் என் ஆணவத்தை பாதுகாக்கும் முயற்சியிலேயே இருந்தேன். அது என் ஆணவம் என்று உணரவே எனக்கு இந்த கொரோனா காலமும்...

அன்னம்- ஒரு கடிதம்

அன்புநிறை ஜெ, கதைத் திருவிழாவின் நூறு கதைகளில் ஒன்றாகிய அன்னம்(https://www.jeyamohan.in/132369/) சிறுகதை இந்த வாரம் சுக்கிரி குழுமத்தில் கலந்துரையாடுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்காக இக்கதையை மீள்வாசிப்பு செய்யும் பொழுது கீதை உரையின் ஒரு பகுதியான "கர்மயோகம்...

குமிழிகளை முன்வைத்து…- கடிதம்

குமிழிகள் அன்புள்ள ஜெ, குமிழிகள் கதை, மரபுகளுட‌ன் மாற்றங்களினால் வரும் உராய்வுகளை ஒரு ஆண் - பெண் உறவுச் சிடுக்கு மூலம் உருவகப்படுத்துகிறது. இரு பக்கமும் சற்று வளைந்து கொடுத்துப் போனால் உறவு முறிவின்றித்...

நீலகண்டப் பறவையைத் தேடி- நவீன்

கரையே இல்லாத ஆறு குறித்தும், இல்லாத கரையில் ரகசியத்தின் திறப்பை தேடுவது குறித்தும் எண்ணிக்கொண்டேன். எப்படிப்பட்ட கவித்துவம். அப்படி இன்மையில் கிடைக்காத ஒன்றுக்காகப் பைத்தியமாகத் திரிவதன் வலியை உணர முடியுமென்றால் இந்த நாவலையும்...