2021 March 31

தினசரி தொகுப்புகள்: March 31, 2021

தமிழில் மெய்யியல் நாவல்கள்

க.நா.சுப்ரமணியம் புதுமைப்பித்தன் ஜெ எனக்கு மெய்யியல் சார்ந்த நாவல்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும். விஷ்ணுபுரம், கொற்றவை, மடம் (குறுநாவல்), வெண்முரசு, கிருஷ்ண பருந்து, மோகமுள்ளில் தேவியை ஆராதிக்கும் பகுதிகள், நாகூர் ரூமியின் திராட்சைகளின் இதயம், நூருல் அமீனின் கனவுக்குள்...

ஞாநி- நடுநிலையின் அறம்

அறம் விக்கி நண்பர் சரவணன் விவேகானந்தன் அவர்களின் பதிவு இது. வாட்ஸப்பில் பகிரப்பட்டது. ஞாநி என்ற ஆளுமையின் முகம் இதில் தெரிகிறது. அவருடன் நல்லுறவும் மோதலும் கொண்டவனாகவே எப்போதும் இருந்தேன். அவருக்கு கலைச்செயல்பாடுகள் பிடிகிடைப்பதில்லை,...

சிறுகதை எழுதுவது- கடிதம்

அன்புள்ள ஜெ நான்‌ சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.கேள்விகள், குழப்பங்கள் நிறைந்த ஆரம்பக்கட்டம். எனது பயணம் பற்றிய  குழப்பத்திற்கு முக்கிய காரணம்: ' எழுதி அனுப்பிய எந்தவொரு படைப்பும் பிரசுரிக்கப்படவில்லை'.தங்களை தொடர்ந்து சில காலம்...

கேளி, அறமென்ப- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதையை நான் அந்த தலைப்பிலிருந்து வாசித்தேன். அறம் என்ப என்றால் அறமென்று இப்படிச் சொல்கிறார்கள். அந்த என்ப ரொம்ப முக்கியம். நாம் அப்படிச் சொல்லித்தான் அறத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல...

விசை, எச்சம் – கடிதங்கள்

விசை அன்புள்ள ஜெ, விசை கதையை வாசிக்கும்போது சென்ற தலைமுறையினருக்கு இருந்த மன உறுதியைத்தான் நினைத்துக்கொள்கிறேன். என் சொந்தகாரர்களின் வீட்டில் ஒரு சாவு. இறந்தது 12 வயதுப் பையன். அவர்களின் பாட்டி “செரி, போனது...

இந்து என உணர்தல்- கடிதம்

இந்து என உணர்தல் இந்து என உணர்தல்- ஒரு கடிதம் வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன், இன்று தளத்தில் "இந்து என உணர்தல்" கட்டுரையைப் படித்து சிறிது புலங்காகிதம் கொண்டு ஒரு மேம்பட்ட உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டேன். இக்...