தினசரி தொகுப்புகள்: March 8, 2021

தீற்றல் [சிறுகதை]

”வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?” என்று ஒரு மலையாளப்பாட்டு. அவ்வளவு பழைய பாட்டெல்லாம் இல்லை. பழைய கவிஞர் எழுதியிருக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் பெண்கள் கண்ணில் மையெழுதுவது குறைவு. மையிட்டுக்கொண்டால்கூட இமைகளை இழுத்து அதன் விளிம்புகளில்...

நுண்வரலாற்றின் குரல்

குமரிமாவட்டத்தில் உண்மையில் இலக்கியவாசகர்கள் மிகமிகக் குறைவு. இங்குள்ள பொதுப்போக்கு மதமான கிறிஸ்தவம் வாசிப்பை பாவம் என சொல்லிக்கொடுப்பது. வாசிக்கும் கிறிஸ்தவர்கள் அரிதினும் அரிது, அவர்களும் ரகசியமாகவே வாசிக்கவேண்டும். வேளாளர்கள் தேங்கிப்போய் பழமையில் வாழ்பவர்கள். ஆயினும்...

வானோக்கிய வாசல்

மலையாள கவிஞர் கே.ஏ.ஜெயசீலனின் ஒரு கவிதை. சுவர்மூலையில் அமர்ந்திருக்கிறது பல்லி. அதன்முன் வரிசையாக பூச்சிகள் ஊர்ந்து வருகின்றன. நேர் எதிரில் பல்லியைக் கண்டதும் திகைக்கின்றன.பக்கவாட்டில் விலக முயல்கின்றன. முடியாமல் தத்தளிக்கின்றன. பின்பக்கம் வரும்...

குமிழிகள் கடிதங்கள்

குமிழிகள் அன்புள்ள ஜெ குமிழி கதையை அதன் கதையிலிருக்கும் விவாதங்களைக்கொண்டும் அதன் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைக்கொண்டும் புரிந்துகொள்ளலாம். இரண்டு கதாபாத்திரங்கள். ஒன்று ஆண், இன்னொன்று பெண். பெண் தன்னுடைய ஐடியல் வடிவத்தை அடைய நினைக்கிறாள். என்ன...

கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்

கந்தர்வன் அன்புநிறை ஜெ, எனது குழந்தைப் பருவத்தில் எங்கள் தெருவில் ஒருவன் இருந்தான். ஊரார் சோறிட்டு வளர்ந்தவன்.  யார் பிள்ளை, எதனால் அங்கு வந்தான் என்பதெல்லாம் தெரியாது. கைகால் எல்லாம் சற்று சூம்பிப் போய்...

கூர் – கடிதங்கள்

கூர் அன்புள்ள ஜெ வழக்கம்போல கதைகள் வேறுவேறு களங்களிலிருந்து வேறுவேறு மனநிலைகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. பதினேழாம்நூற்றாண்டு நாயக்கர் காலத்திலிருந்து சமகாலக் குற்றச்சூழலுக்குத் தாவுவது கொஞ்சம் கஷ்டமானதுதான். ஆனால் இந்த கதைவிழாவின் கொண்டாட்டமே அதுதான். ஃபிலிம் ஃபெஸ்டிவலில்...

கொதி, வலம் இடம்- கடிதங்கள்

கொதி அன்புள்ள ஜெ கொதி ஆழ்ந்த துயரத்தை மட்டுமல்ல துயரமே ஓர் ஆன்மிக அனுபவமாக ஆவதைக் காட்டும் கதை. இந்த கொதி எடுக்கும் சடங்கு வட இந்தியாவிலும் உண்டு. ஆனால் கடுமையான பஞ்சம் திகழும் ஆப்ரிக்காவில்...